மடவளையில் படுகொலையான 10 முஸ்லிம்களின் நினைவாக..! Monday, December 05, 2016 05-12-2001 ஆம் ஆண்டு மடவளைப் பிரதேசத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 10 முஸ்லிம் வாலிபர்களின் நினைவாக எழுதி, வெளிவந்த கவிதை இது. ...Read More
மோப்ப நாயின் உதவியுடன், பிடிபட்ட திருடி Monday, December 05, 2016 கட்டுகஸ்தோட்டை - கலுகலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய பெண் ஒருவரை பொலிஸார்...Read More
தமிழ் இனவாதிகள் என்னை அடித்து, எரித்து சாதனை படைத்தார்கள் - றிசாட் Monday, December 05, 2016 இனவாதத்தை நிறுத்தி நிம்மதியாக வாழவிடுங்கள். கடந்த அரசாங்கத்திற்கு நடந்தது இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரு படிப்பினை என வர்த்தக கைத்தொழில்...Read More
அஸ்கரின் 'இந்த காலைப் பொழுது' Monday, December 05, 2016 வசந்தம் எப்.எம்.அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய 'இந்த காலைப் பொழுது' கவிதை தொகுதி நூல் வெளியிட்டு விழா இம் மாதம...Read More
பொதுபல சேனாவுக்கு, ஜம்மியத்துல் உலமா பதில் வழங்கக்கூடாது Monday, December 05, 2016 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையையும் முஸ்லிம்களையும் படுமோசமாக விமர்சித்துவரும் குர்ஆனை அவமதித்து பேசும் பொது பலசேனாவின் கடிதத்துக்க...Read More
வெறுப்புப் பேச்சும், நமது கடப்பாடும் Monday, December 05, 2016 நாட்டில் அண்மைக் காலமாக இனவாத, மதவாத ரீதியிலான வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பின...Read More
ஜெயலலிதா கவலைக்கிடம் - மருத்துவமனை அறிவிப்பு Monday, December 05, 2016 தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சற்றுமுன...Read More
இலங்கை முஸ்லிம்களுக்கு, ஒரு முன்னெச்சரிக்கை Monday, December 05, 2016 -அமானுல்லா கமால்தீன்- அன்மையில் ஞானசேர தேரர் அவர்கள் அல்லாஹ்வை இஸ்லாத்தையும் மிகவும் கீழ்த்தரமாக அவமதித்து பேசி இருப்பதானது முஸ்லிம...Read More
தெரு நாடகம் நடத்திய பிக்குகளை, தண்டிக்க வேண்டும் - மனோ கொதிப்பு Monday, December 05, 2016 மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு நல்லிணக்...Read More
ஞானசாரர் பிடிபடுவார் - அடித்துக்கூறும் ஆசாத் சாலி Monday, December 05, 2016 இனவாதத்தை தொடர்ந்து கக்கிவரும் ஞானசாரர் கைது செய்வதற்கான அத்தனை ஏற்பாடுகளும் துரிமாக நடைபெறுவதாக தெரிவித்த ஆசாத் சாலி, ஞானசாரர் நிச்சயம்...Read More
கருணாவுக்கு பிணை வழங்க, நீதிமன்றம் மறுப்பு - திஸ்ஸ பிணையில் விடுதலை Monday, December 05, 2016 அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி மு...Read More
SLMC சிக்கலைத் தீர்க்காவிட்டால், தேர்தலில் போட்டியிடமுடியாத பரிதாபம் ஏற்படும் Monday, December 05, 2016 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து, செயலாளர் அல்லது செய...Read More
பொலிஸாரின் காலில்விழுந்து 25000 ரூபாவை குறைக்குமாறு மன்றாடிய நபர் Monday, December 05, 2016 கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பஸ் சாரதிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். வீதியின் சட்டங்களை மீறுவதற்காக விதிக்கப்பட்ட ...Read More
'இதற்குத்தானா இவ்வளவு நாளும் நான், கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்..? Sunday, December 04, 2016 நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்...Read More
மியான்மரில் முஸ்லிம்கள் கொன்று குவிப்பு - மலேசியாவில் கண்டனப் பேரணி Sunday, December 04, 2016 மியான்மர் நாட்டில் ஜுன்டாக்கள் தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்த...Read More
தம்புள்ளைப் பள்ளி விவகாரத்தைத், தீர்த்து வையுங்கள் - சம்பிக்கவிடம் ரிஷாட் Sunday, December 04, 2016 நீறுபூத்த நெருப்பாக இருக்கும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரத்தை எங்களையும் அழைத்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வர அவசரமாக உதவுமாறு மேல் ம...Read More
ஞானசாரரை நாய் கூண்டில் அடைப்போம், என்றவர்கள் எங்கே..? Sunday, December 04, 2016 ஞானசார தேரரின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில் அவரை நாய் கூட்டில் அடைப்போம் என்றவர்கள் சாதரண மனிதர்கள் பொலிஸ் நிலையம்...Read More
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு, தமிழகத்தில் பதற்றம், அப்போலோவின் முன் குழுமியிருக்கும் மக்கள் Sunday, December 04, 2016 தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயிலுடன் ஆலோசிக்கப்பட...Read More
சிரியா முஸ்லிம்களுக்காக, துருக்கி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை Sunday, December 04, 2016 சிரியாவில் தொடர்ந்து முஸ்லிம்கள் பாதிக்க பட்டு வருவதை நாம் அறிவோம் பாதிப்பிற்கு காரணம் ஷியாக்களும் I.S.I.S அமைப்பு மாகும் பாதிப்பு...Read More
5 பவுண்டு நோட்டில், மாட்டுக் கொழுப்பு - பிரிட்டனில் சர்ச்சை Sunday, December 04, 2016 பிரிட்டனில் புதிய ஐந்து பவுண்டு நோட்டுக்களில் விலங்கு பொருட்கள் கலந்திருப்பது குறித்து வெளிப்பட்ட பிறகு, சைவ உணவகம் ஒன்று அந்த நோட்டுக...Read More
சமய சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி Sunday, December 04, 2016 நல்ல ஒழுக்கப் பண்பாடுடைய மனிதர்களை உருவாக்குவதற்கு ஆன்மீக தத்துவங்கள் பெரிதும் உதவுவதாகவும் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரம் இ...Read More
50 வருடங்களில், பதுளை அழிந்துவிடும் - மாவட்ட அரச அதிபர் Sunday, December 04, 2016 பதுளை மாவட்டத்தில் நடக்கும் சுற்றுச் சூழல் அழிவு காரணமாக இன்றும் 50 வருடங்கள் மாத்திரமே பதுளை மாவட்டம் இருக்கும் என புவிசரிதவியல் ஆய்வு ...Read More
சிறையில் அடைக்கப்படும் Vip கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது பற்றி விசாரணை Sunday, December 04, 2016 சிறையில் அடைக்கப்படும் பிரபுக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பில் சிறையில் அடைக்கப்பட...Read More
ஒருநாளில் 9 கோடியை வருமானமாக பெற்று இ.போ.ச. சாதனை Sunday, December 04, 2016 தனியார் பஸ் உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நேற்று நிறைவடைந்த நிலையிலும் இ.போ.சபைக்கு சுமார் ஒன்பது கோடி ரூபா வருமானமாக கிடை...Read More
பொதுபல சேனா மட்டக்களப்பிலிருந்து திரும்பியதற்கு, சம்பந்தனே காரணம் Sunday, December 04, 2016 -Tw- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இ...Read More
மட்டக்களப்பில் பொதுபல சேனா - முஸ்லிம் அரசியல்வாதிகளை காணவில்லை Sunday, December 04, 2016 (எம். முஸ்தபா) மட்டக்களப்புக்கு நேற்று (03) பொதுபல சேனா விஜயமொன்றை மேற்கொண்டு, அடாவடி மற்றும் வன்முறைகளிலும் ஈடுபட்டது. தமிழர்கள...Read More
முஸ்லிம் விவசாயிகளின் கோரிக்கை Sunday, December 04, 2016 (எம்.ஏ.றமீஸ்) நல்லாட்சி அரசாங்கத்தினைத் தோற்றுவிப்பதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் முழு மூச்சாய் நின்று செயற்பட்டனர். அம்பாறை மா...Read More