Header Ads



மே தின கூட்டங்களில் மைத்திரி, ரணில், மகிந்த ஆற்றிய உரைகளின் தொகுப்பு

Sunday, May 01, 2016
சேவையாளர்களாக நாட்டுக்கும் மக்களுக்கும் தௌிவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...Read More

மகிந்தவின் முக்கிய விசுவாசி மைத்திரியின் மேடையில் - சந்திரிக்கா, அதாவும் பங்கேற்பு

Sunday, May 01, 2016
காலியில் நடைபெறும் சுதந்திரக்கட்சி மேதினக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக அண்மைக்காலம் வரை செயற்பட்டுக்கொண்ட...Read More

முஸ்லிம்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும் - முஜிபுர் ரஹ்மான் உருக்கம்

Sunday, May 01, 2016
கொழும்பு நகர் கல்வி வலயத்திற்குள்ளே வைத்தியர்கள் சட்டத்தரணிகள் பொறியியலாளர்கள் உருவாக்கத்தின் தேவையை விட ஆசிரியர்களை உருவாக்குவது அத்திய...Read More

சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் தாமதம்

Sunday, May 01, 2016
காலி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றுக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம், அடை மழை காரணமாக தற...Read More

காலியில் சுதந்திரக் கட்சி மேதினம் - பதாகையில் சந்திரிக்கா, மைத்திரிக்கு அருகில் மகிந்த

Sunday, May 01, 2016
வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்ற...Read More

பிரேமதாசவை அதிகாலை 4 மணிக்கு, தொடர்புகொண்டு பேசினேன் - ஜனாதிபதி மைத்திரி

Sunday, May 01, 2016
அரசாங்கம் செய்யும் சிறந்த பணிகளை அரசாங்க தரப்பினர் மக்கள் மத்திக்கு கொண்டு செல்வதில்லை எனவும் இதனால், எதிர்த் தரப்பினருக்கு அரசாங்கம் ...Read More

நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின், கட்டார் கிளையின் பொதுக்கூட்டம்

Sunday, May 01, 2016
நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை...Read More

அனுராதபுரம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள், விபரம் வெளியானது

Sunday, May 01, 2016
அனுராதபுரம் - திறப்பனை  பகுதியில், நேற்று துப்பாக்கி சூட்டு காயங்களுடன் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று பேர்களின் தகவல்கள் அறிய...Read More

மஹிந்தவிற்கு தெரியாமலேயே, பசில் ராஜபக்ஸவை பிரதமராக்க முயற்சி - அமைச்சர் பீ.ஹரிசன்

Sunday, May 01, 2016
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவை பிரதமராக்கும் சூழ்ச்சித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிராமிய அபிவிருத்...Read More

எனது பொறுமையையும், நிதானத்தையும் சிலர் பலவீனமாக கருதுகின்றனர் - மைத்திரி

Sunday, May 01, 2016
தமது பொறுமையையும் நிதானத்தையும் சிலர் பலவீனமாக கருதி செயற்பட்டு வருகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டி...Read More

இராணுவத்தில் இணையப் போகிறீர்களா..? சம்பந்தனிடம் கேட்ட ரணில்

Sunday, May 01, 2016
சம்பந்தன் இராணுவத்தில் இணைய விரும்பினால் அவருக்கு பிரிகேடியர் கேணல் அல்லது கேணல் இன் சீவ் பதவியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா...Read More

இன்று நடைபெறும் மைத்திரி - மஹிந்த யுத்தம், மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு

Sunday, May 01, 2016
-நஜீப் பின் கபூர்- கடந்த இரு வாரங்களாக மே தினம் பற்றிய பல தகவல்களைச் சொல்லி இருந்தோம். இந்த வாரம், சமஷ்டிக்கு ஆப்பு வைக்கும் நல்லாட்...Read More

காதுக்குள் குடித்தனம், நடத்தும் எறும்புகள்

Saturday, April 30, 2016
அகமதாபாத்தில் 12 வயது சிறுமியின் காதுக்குள் 15 எறும்புகள் உயிருடன் இருந்திருக்கின்றன. அந்தச் சிறுமிக்கு எந்த வலியும் தெரியவில்லையாம். சி...Read More

சிரியாவிலிருந்து வரும் 10,000 அகதிகளுக்கு, அமெரிக்கா புகலிடம் அளிக்கும் - ஒபாமா

Saturday, April 30, 2016
சிரியாவிலிருந்து வரும் 10,000 அகதிகளுக்கு அமெரிக்கா புகலிடம் அளிக்கும் என்று அதிபர் ஒபாமா கூறினார்.  தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்...Read More

22 மாதங்களில் 4,144 பேரை படுகொலை செய்த IS காட்டுமிராண்டிகள்

Saturday, April 30, 2016
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4000 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. லண்டனை ...Read More

இந்து கடவுள் விஷ்ணுவுக்கு, பெண் குழுந்தைகளை திருமணம் செய்துவைக்கும் பெற்றோர்

Saturday, April 30, 2016
நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது. காத்மண்டுவைச் சேர்ந்த நே...Read More

நான் தற்கொலைப்படை தீவிரவாதி, நடுவானில் பீதியைக் கிளப்பிய பெண்

Saturday, April 30, 2016
பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்ப...Read More

50000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறது, பின்லாடன் நிறுவனம்

Saturday, April 30, 2016
இன்றைய சவுதி கெஜட்டின் செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி பாதிப்பினால் கிட்டத்தட்ட 50000 தொழ...Read More

அஸ்மா பேகத்தின் 'செங்குருதியும் பச்சோந்தியும்'

Saturday, April 30, 2016
புரவலர் புத்தகப் பூங்காவின் 36வது வெளியீடான பூகொடயூர்  அஸ்மா பேகத்தின் செங்குருதியும் பச்சோந்தியும் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா , ...Read More

மக்கள் வெள்ளம், திரளுவதனை தடுக்க முடியாது - விமல்

Saturday, April 30, 2016
தடையுத்தரவுகளின் மூலம் எம்மை தடுக்க முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அஞ்சி நீதிமன்...Read More
Powered by Blogger.