வித்தியாவின் குடும்பத்திற்கு பணம் வழங்கி, வீடும் கட்டித் தருவதாக மைத்திரி உறுதிமொழி வழங்கினார் Tuesday, May 26, 2015 யாழ்.புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தை விசேட வழக்காக எடுத்துக் கொண்டு, சிறப்பு நீதிபதிகள் குழு முன்பாக குறித்த வழக்கை விசாரித்து வி...Read More
குப்பைகளைக் கொட்டுவோருக்கு, ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை Tuesday, May 26, 2015 -எம்.ஏ.எம்.நிலாம்- தலைநகர் கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகளைக் கொட்டுவோர் மீ...Read More
விசாரணைக்கு வரும்படி, சிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு - நாமல் உருக்கம் Tuesday, May 26, 2015 -Namal Rajapaksa- My Mother just received a notice to appear before the Financial Crimes Investigation Division (FCID). My Mother has ...Read More
இலங்கை ஓர் சிங்கள பௌத்த நாடுதான் - நீதியமைச்சருக்கு ஜாதிக ஹெல உறுமயவின் பதில் Tuesday, May 26, 2015 இலங்கை ஓர் சிங்கள பௌத்த நாடு என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதனை கூறுவதற்கு நாம் தயங்க வேண்டியதில...Read More
மிலேச்சத்தனமானவர்கள் இந்த சமூகத்தில் உள்ளார்கள் - மகாநாயக்கர் தேரர் Tuesday, May 26, 2015 யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி வித்யா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக அஸ...Read More
"நாட்டை ஆட்சி செய்வது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்ல" Tuesday, May 26, 2015 நாட்டில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றாலும் நாட்டை ஆட்சி செய்வது பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவ...Read More
பாடசாலை மாணவியை மோதிவிட்டு, நிறுத்தாமல் செல்லும் ஆட்டோ (வீடியோ இணைப்பு) Tuesday, May 26, 2015 களனியில் பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை சிறுமியொருவரை முச்சக்கர வண்டியொன்று மோதியுள்ளது. இவ்விபத்து அருகில் அமைந்துள்...Read More
ஞானசாரரை பிரஜையாக கருத்திற்கொள்ளாது, காவி உடைக்கு மதிப்பளித்து பிணை வழங்கிய நீதிபதி Tuesday, May 26, 2015 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று கறுவாத்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட...Read More
நாட்டிலுள்ள நல்லாட்சிக்கு அமைய நான் நீதிமன்றில் முன்னிலையானேன் - ஞானசாரர் Tuesday, May 26, 2015 தடையுத்தரவு இருக்கும் தறுவாயில் கூட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் விளக்கேற்றி விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்த...Read More
4 மாதங்கள் நாங்கள் இல்லாத காரணத்தினால், கொழும்பு நகரம் குப்பை தொட்டியாகி விட்டது - மஹிந்த Tuesday, May 26, 2015 துறைமுக நகர திட்டத்தில் ஊழல் மோசடி இல்லை என சிலர் கூறுகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டிய...Read More
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயந்து, தங்க ஆபரணங்களை ஒழித்துவைத்த பிரதியமைச்சர் (படம்) Tuesday, May 26, 2015 தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அன்றைய தினம் விவாதத்தில் கலந்து கொள்ளவிருந்த ரோஹித்த அபே...Read More
இலங்கை ஊடகவியலாளர்களுக்காக 1500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது Tuesday, May 26, 2015 ஊடகவியலாளர்களின் நலன்புரிக்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான விசேட வீட்டுத்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்பட...Read More
சுகைப். எம். காசீம் எழுதிய "வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்" Tuesday, May 26, 2015 தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ஷவடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்| நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜ...Read More
"அம்மா என்னை மன்னித்து விடுங்கள்" - காணாமல் போன மாணவத் தலைவர் Tuesday, May 26, 2015 " அம்மா என்னை மன்னித்து விடுங்கள் " எனக் கூறி கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு , புத்தகப் பை மற்றும் செருப்பை ஜிங் கங்கை அருகில் ...Read More
நிழல் அமைச்சரவை கூட்டத்தை வாராந்தம் நடத்திவரும் மஹிந்த - அம்பலப்படுத்தியது சீன ஊடகம் Tuesday, May 26, 2015 இலங்கையில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்...Read More
வித்தியாவின் கொலை குற்றவாளிகளுக்கு, விசேட நீதிமன்றம் அமைத்து, மிக விரைவில் தண்டனை - மைத்திரி Tuesday, May 26, 2015 புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து அதனூடாக மிக விரைவில் தண்டனையை வழங்குவத...Read More
"கடந்த அரசாங்கத்தை விடவும், இந்த அரசாங்கம் மோசமானது" Tuesday, May 26, 2015 கடந்த அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் மோசமானது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கல்வித்துறை மற்றும் பல்...Read More
எனது பெயர் மஹிந்தோதய அல்ல - மஹிந்த ராஜபக்ச Tuesday, May 26, 2015 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹி...Read More
ஜனாதிபதி மைத்திரியின், ஆலோசகராக பைசர் முஸ்தபா Tuesday, May 26, 2015 முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
கைது செய்யப்பட்ட ஞானசாரர், பிணையில் வெளியே வந்தார் Tuesday, May 26, 2015 பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், பிணையில் விடுவித்துள்ளது. 5,000 ரூபா...Read More
எங்களை ஐக்கிய தேசிய கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள்..! Tuesday, May 26, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர வைக்கவென இரவு பகலாக குரல் கொடுத்து வரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ...Read More
பெரும்பான்மை பலமுள்ள எங்களிடம் அரசை கையளியுங்கள் - ஜனாதிபதி மைத்திரியிடம் கோரிக்கை Monday, May 25, 2015 பெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரி முன்னணியின் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரி...Read More
நாட்டில் பரவி வருவது பறவைக் காய்ச்சல் அல்ல - AHN காய்ச்சலேயாகும் Monday, May 25, 2015 -மர்லின் மரிக்கார்- தற்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் பதிவாகின்ற புதுவிதக் காய்ச்சலானது பறவைக் காய்ச்சல் அல்ல என்று சுகாதார அமைச்ச...Read More
மஹிந்த ராஜபக்ஷ மன்னிப்பு கோர வேண்டும் - ரணில் விக்ரமசிங்க Monday, May 25, 2015 -எம். ஐ. நிஷாம்தீன்- யாழ். மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹி...Read More
ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களின், பிள்ளைகளுடைய மார்க்க கல்விக்காக உழைப்போம் - Eimf தலைவர் ஹனீப் மொஹமட் Monday, May 25, 2015 ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் -Eimf- 9 ஆவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த குடும்ப ஒன்றுகூடல் 22,23,24,25 ஆம் திகதிகளில் சுவிஸர்லாந்து அல...Read More
அறைந்த மைத்திரியும், மன்றாடிய ஹக்கீமும்..! Monday, May 25, 2015 -நஜீப் பின் கபூர்- ஒரேயடியாக ஹக்கீமின் கன்னத்தில் மைத்திரி அறைந்தார் என்று தலைப்பைப் போடாமல் சற்று மென்மைப்படுத்தி தலைப்பைக் கொடுத்திர...Read More
றிஸாட் பதியுதீன் பாடசாலைக்கு, ஹுனைஸ் பாறூக் தளபாடங்களை வழங்கினார் Monday, May 25, 2015 மன் / றிஸாட் பதியுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு ஹுனைஸ் பாறூக் எம்.பி தளபாடங்களை வழங்கிவைத்தார். மீள்குடியேற்றக் கிராமத்தில் புதி...Read More
"காட்டு யானைகள் கொல்லப்பட, றிசாத் பதீயுதீனே காரணம்" Monday, May 25, 2015 நன்றி:- சிலோன் டுடே (25-10-2015) தமிழில்:- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- வில்பத்து பிரதேசத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் குடியேற...Read More
புத்தளம் காசிமிய்யாவில், சிங்கள மொழி கற்பிக்கும் பௌத்த தேரர் Monday, May 25, 2015 -Muhsi- புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் இன்று (25.5.2015) இடம் பெற்ற காலைக் கூட்டத்தில் புத்தளம் கிழக்கு கிராம சேவகர்ப் பகுதியில்...Read More
ரவூப் ஹக்கீமின் கவிதை, அசந்து போனாராம் ரணில் (வீடியோ இணைப்பு) Monday, May 25, 2015 தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்க...Read More
"பழைய அரசியலோடு காய்ந்த பூசணிக்காய்களை தூக்கியெறிவது, காலத்தின் தேவையாகும்" - பிரதமர் ரணில் Monday, May 25, 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவார் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர் உட்பட கொள்ளை...Read More
குடு ஷமில் என்று அழைக்கப்படும் அஜீத் குமார, நீதிமன்றத்தில் சரணடைந்தார் Monday, May 25, 2015 பிரபல போதைபொருள் வர்த்தகரான குடு ஷமில் என்று அழைக்கப்படும் அஜீத் குமார, இன்று திங்கட்கிழமை (25) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்து...Read More
வித்தியாவின் புகைப்படத்தை, சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் Monday, May 25, 2015 புங்குடுதீவில் கூட்டு பாலியல் வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் எ...Read More
வில்பத்து தொடர்பில் கடந்த அரசாங்கம், செயற்பட்ட விதத்தை அனுமதிக்க முடியாது - மைத்திரி Monday, May 25, 2015 வில்பத்து சரணாலயம் தொடர்பில் கடந்த அரசாங்கம் செயற்பட்ட விதத்தை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இல...Read More
சிசுக்களின் சடலங்கள்..! Monday, May 25, 2015 மூன்று மாத ஆண் சிசுவொன்றை, தாய் ஒருவர் தண்ணீர் பரல் ஒன்றில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று இரத்திபுரி நிவித்திகல, உடுகரவிற்ற பிரதே...Read More
மருதானை ஹோட்டலில் தீ விபத்து - 3 பேர் மரணம் Monday, May 25, 2015 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) மருதானை கலீல் தனியார் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டலில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீயினால் அக்ஹோட்டலில் அகப்பட்ட ...Read More
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன், UPFA யின் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் Monday, May 25, 2015 நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று மக்கள் ஐக்கிய முன்...Read More
"முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை, மூடிமறைத்து வர்த்தமானி அறிவித்தல்" Monday, May 25, 2015 முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவ...Read More