Header Ads



''சேறு பூசாதீர்கள்'' மேர்வின் சில்வாவிடம் பகிரங்க மேடையில் கூறிய ஜனாதிபதி மஹிந்த

Tuesday, September 02, 2014
சேறு பூசும் வகையில் மேடைப் பேச்சுக்களை நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க மேடையில் மக்கள் மத்தியில் வைத்து, பொதுமக்கள்...Read More

ஞானசாரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை...!

Tuesday, September 02, 2014
பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு, நீதிமன்றம் உத்தரவி...Read More

இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு, நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது - மஹிந்த

Monday, September 01, 2014
இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது. தமிழ் மக்களுக்கு எந்த நாடுகளும் தாயகம் அல்ல. எனவே அவர்க...Read More

பலஸ்தீனத்தை மீண்டும் ஆக்கிரமித்தது இஸ்ரேல்

Monday, September 01, 2014
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு பெத்லஹாம...Read More

புதிய மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஹுசைனுடன் இணைந்து பணியாற்ற தயார் - இலங்கை

Monday, September 01, 2014
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் சையத் அல் ஹுசைனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள...Read More

தாயாரால் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள்)

Monday, September 01, 2014
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   தாயாரால் கொலை செய்யப்பட்ட  சிறுமி சக்கியாவின் ஜனாஸா இன்று 01-09-2014  இரவு (01) நல்லடக்கம் செய்யப்படது. க...Read More

''அரேபிய ஆடைகள் வேண்டாம், முஸ்லிம் பெண்கள் சேலையால் தலையை மூடினால் போதும்'' - முசம்மில்

Monday, September 01, 2014
இலங்கை முஸ்லீம்கள் அராபிய கலாச்சாரத்தை பின்பற்றி உடைஅணிவது நாட்டில் சமூகங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தலாம் என தேசிய சுதந்திர முன்னணி...Read More

இஸ்லாத்தை ஏற்க உறுதிமொழி எடுக்கும்போது தன்னையறியாமல் அழும் அமெரிக்க பெண் (வீடியோ)

Monday, September 01, 2014
லூஸி என்ற இந்த அமெரிக்க பெண்மணி இஸ்லாத்தை ஏற்கிறார். உறுதி மொழி எடுக்கும் போது தன்னையறியாமல் அழுகிறார். இறை வேதத்துக்கும் அதன் உண்மைத்...Read More

மரணிப்பதற்கு தயார் - இம்ரான்கான்

Monday, September 01, 2014
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டம் நடத்திவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேச...Read More

IS குறித்து பிரிட்டன் இஸ்லாமிய அறிஞர்களின் அதிரடி 'பத்வா'

Monday, September 01, 2014
பிரிட்டனில் வாழும் ஏராளமான முஸ்லிம்கள், மேற்காசிய நாடுகளில் கொடுமைகள் செய்து வரும், ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும்...Read More

எனது வாழ்கையில் நான் கண்ட சிறந்த தலைவர் மஹிந்த - கோத்தபாய ராஜபக்ஷ

Monday, September 01, 2014
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்திலோ எமது தனிப்பட்ட ஆசைகளுக்காகவோ நாம் பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்யவில்லை. இந்த நாட்டையும் மூவின ம...Read More

இலங்கையருக்கு சவூதி அரேபியா பயிற்சி

Monday, September 01, 2014
சவூதி அரேபியாவுக்கு தொழில்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளின் தரத்தை உயர்த்துவதற்காக சவூதி அரேபிய ப...Read More

கோத்தபாய ராஜபக்ஷவை பிரமராக்கும் திட்டத்தில் ஞானசாரர்

Monday, September 01, 2014
TW பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக்கொடுப்பதே ஞானசார தேரரின் இலக்கு என்பதாக தகவல்கள் வெளியாகியு...Read More

நாட்டில் 5 வருடங்களில் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லை - பீரிஸ்

Monday, September 01, 2014
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாமையானது கவனிக்கப்பட வேண்டியதொ...Read More

வாழ்வதற்கு உகந்த நகரம் - கொழும்புக்கு 49 வது இடம் - மாற்றங்களுக்கு உள்ளான நகரங்களில் 10வது இடம்

Sunday, August 31, 2014
உலகில் வாழ்வதற்கான மிகவும் உகந்த நகரங்களில் கொழும்பு நகருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. உலக நகரங்களை தரப்படுத்தும் வரிசையில் க...Read More

அமெரிக்கா அரபு நாடுகளை குறி வைப்பது ஏன்..?

Sunday, August 31, 2014
(ITI) ஒரு பரவலான கருத்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது அது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுளின் மீது போர்தொடுப்பது எண்...Read More

இஸ்ரேலின் 'ஆபரேசன் ப்ரொடக்டிவ் எட்ஜ்' - மண்டியிடாத பலஸ்தீனியர்கள்..!

Sunday, August 31, 2014
Abusheik Muhammed சொந்த மண்ணை காக்க திட உறுதி மற்றும் வீரியத்துடன் நடக்கும் போராட்டத்தை எந்தவொரு ஆயுதம் மூலம் அழிக்க முடியாது என்ற உ...Read More

பாகிஸ்தானில் பதற்றம் - அரசிற்கு இன்று இறுதி நாள் என்கிறார் இம்ரான் கான்

Sunday, August 31, 2014
பார்லிமென்ட் தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாகவும், அவர் மீது கொலை வழக்கு இருப்பதால் உடனடியா...Read More

IS க்கு போர்ப் பயிற்சி அளிக்கும் முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள்

Sunday, August 31, 2014
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்....Read More

பொதுபல சேனா குறித்து அரசாங்கம் பாராமுகமாக இருந்து வருவது வருந்தத்தக்கது - ரிஷாட் பதியுதீன்

Sunday, August 31, 2014
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாக வாழ முற்படும் போது பொதுபல சேனா இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தி மீண்டும...Read More

ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - சிங்கள ஊடகம் தகவல்

Sunday, August 31, 2014
ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.   விரைவில் ஜனாதிபதி தே...Read More

ஜனாதிபதி மஹிந்தவிற்கு தனது நண்பர்களால் ஆபத்து..!

Sunday, August 31, 2014
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரிகளை விட நண்பர்களே பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. இந...Read More

முஸ்லிம் இலக்கிய அடையாளத்தை முன்னெடுப்பதிலும் நான் திடமாக இருக்கின்றேன் - பசீர் சேகுதாவுத்

Saturday, August 30, 2014
இலக்கியத்தின் நவீன வடிவங்களுடனும் புதிய வகையறைகளுடனும் கூடிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்ட முஸ்லிம்களின் படைப்பிலக்கிய முயற்சிகள் யாவும...Read More

ஊவா மாகாண முஸ்லிம்களின் வாக்கு, மஹிந்த தலைமையிலான கூட்டமைப்பிற்கே - அஸ்வர்

Saturday, August 30, 2014
நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் அம்மாகாணத்தில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சு...Read More

இலங்கையில் சூடு பிடிக்கும் தேள் வியாபாரம்..!

Saturday, August 30, 2014
தேள் ஒன்று 10 ஆயிரம் முதல் அதற்கும் மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யும் வியாபாரம் நாட்டில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...Read More

பள்ளிவாசல்களில் அரச ஆதிக்கம், முஸ்லிம்களின் கட்டமைப்பினை சீர்குலைக்கும் நடவடிக்கை - அஸாத்சாலி

Saturday, August 30, 2014
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழைத்...Read More
Powered by Blogger.