இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வரி தொடர்பான எச்சரிக்கைகளை தாங்கும் அளவுக்கு வலிமையானவை என இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலி...Read More
- யாழ் அஸீம் - வரலாறு இல்லாத சமூகம் வேரற்ற மரத்தைப் போன்றது என்றார் புரட்சிக்கவிஞர் அல்லாமா இக்பால். வரலாற்று வேரின் ஆழம் எந்த அளவுக்கு பதிந...Read More
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக...Read More
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களிலும் ஏனைய தளங்களிலும் முன்னெடுக்கப்படும் பாலியல் ரீதியான மற்றும் பெண்களை இழிவ...Read More
ஈரான் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது மோதவோ விரும்பவில்லை. எனினும், எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும்,...Read More
தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தி வரும் செயல்திட்டத்தின் கீழ், எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக செயல்பட்டால், இலங்கையையும் ...Read More
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நேற்று (14) இரவு நிறுத்துவதில் துருக்கி, கத்தார் மற்றும் சவுதி அரேபியா முக்கிய பங்கு வகித்தன இஸ்ரேலிய ச...Read More
கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தில் பாதுகாப்பு செயற்பாடுகள் குறைக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட அமெரிக்க விமானங்கள் இப்போது படி...Read More
இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம். இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்று...Read More
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, நாளை (ஜனவரி 16) முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க...Read More
பிரதமர் பதவியிலிருந்தோ அல்லது கல்வி அமைச்சுப் பதவியிலிருந்தோ ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. அவரின் இர...Read More
உயிரிழந்தவர்கள் மற்றும் யாசகர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம் அட்டைகளை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெறுவதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிர...Read More
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ...Read More
நாங்கள் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறோம், இப்போது அமைதி நிலவுகிறது. ஜூன் மாதத்தில் செய்த அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள். தோல்வியடைந்த அனுபவ...Read More
இந்த கதவு எப்போதும் திறந்த நிலையில்....! மதீனா முனவ்வரா மஸ்ஜிதுன்னபவியில் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்லாவை ந...Read More
ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. தற்ப...Read More
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இறக்குமதி செய்யப்பட்ட 300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த 6 மாதங்களாக விடுவிக்கப்படாம...Read More
அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விகாராதிபதி தம்மரதன தேரர் விமர்சித்து, அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்...Read More
முதலாம் தரத்திற்கான மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும், மொடியூல்களை (Modules) தயாரிப்பதில் நிலவும் பிரச்சினைகள், ...Read More