Header Ads



பேஸ்புக்கில் நிர்வாணப் படங்களை பதிவிட்ட பெண் கைது

Saturday, October 25, 2025
போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, நிர்வாண படங்களுடன் வேறு பெண்ணின் முகத்தை இணைத்து புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ...Read More

பிரமிட் திட்டம் தொடர்பில் எச்சரிக்கை

Saturday, October 25, 2025
பிரமிட் திட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும் வருமானம் ஈட்டுவதற்காக பிரமிட் திட்டத்தை இயக்கி ஊக்குவ...Read More

பெரும்பாலான 'இஸ்ரேலியர்கள்' நெதன்யாகு அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

Saturday, October 25, 2025
ஹீப்ரு சேனல் 12 நடத்திய கருத்துக் கணிப்பின்படி, பெரும்பாலான 'இஸ்ரேலியர்கள்' பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த தேர்தலில் போட்டியிடக்...Read More

இலங்கையர்களின் மனிதாபிமானம் - பிரித்தானியப் பெண் மகிழ்ச்சி

Saturday, October 25, 2025
நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண் ஒருவரின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்ப...Read More

இலங்கையில் திருமணம், பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சி

Saturday, October 25, 2025
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.  மொத்தம் 1,39,290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.    இது 2023 ஆம் ஆண்டுட...Read More

இளவரசர் முகமது பின் சல்மானிடம், இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் நற்சான்றிதழ்களை வழங்கினார்

Friday, October 24, 2025
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானிடம் இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் நற்சான்றிதழ்களை இன்று (24) வழங்க...Read More

கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர்

Friday, October 24, 2025
செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை பரிசோதித்தவர்களே கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பா...Read More

இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை, போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழுநாடும் ஒன்றுபட வேண்டும்.

Friday, October 24, 2025
நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை.  போதைப்பொ...Read More

2 தேங்காய்களைத் திருடியதற்காக ஒரு கொலை - மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

Friday, October 24, 2025
2  தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக் கொன்றதற்காக, பிரதிவாதிக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவர...Read More

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பரிதாபம்

Friday, October 24, 2025
அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அமெரிக்க திறைசேரி, நாட்டின்...Read More

ரஷ்யாவில் பிடிபட்டுள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரோட்டும்ப அமில

Friday, October 24, 2025
ரஷ்ய பாதுகாப்புப் பிரிவின் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரோட்டும்ப அமிலவுக்கு எதிராக தற்போது ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்ப...Read More

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச்சென்ற படகு கண்டுபிடிப்பு

Friday, October 24, 2025
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும...Read More

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையோ, வெறுப்பையோ பொறுக்க மாட்டோம் - பிரிட்டன் பிரதமர்

Thursday, October 23, 2025
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையோ,  முஸ்லிம் விரோத வெறுப்பையோ பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும், முஸ்லிம் சமூகங்களை வெறுப்பு குற்றங்கள், தாக்கு...Read More

அனுரகுமாரவின் அரசாங்கம் 100 வீதம் சிறந்தது என்பது எனது நேர்மையான கருத்து

Thursday, October 23, 2025
முன்பு இருந்தவர்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கவோ அல்லது தோற்கடிக்கவோ போதுமான அளவு தவறு எதுவும் இல்லை. ஜனாதிபதி அனுரக...Read More

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலக்கமடைந்து துள்ளுகின்றார்கள் - அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

Thursday, October 23, 2025
போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் சமூக விரோத குற்றவாளிகளுக்கு புதிய சிறைச்சாலைகளை உருவாக்குவோம்.  கடுமையான நடவடிக்கைக...Read More

இராமனாதபுரத்தை கலக்கும் டாக்டர் குடும்பம்

Thursday, October 23, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையு...Read More

அதிகாரியாகக் காட்டிக் கொண்டவர் பிடிபட்டார்

Thursday, October 23, 2025
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரியாகக் காட்டிக் கொண்ட ஒருவர் பொலன்னறுவையில் பு...Read More

பள்ளிவாசல்களின் உதவியை நாடும் பொலிஸார்

Thursday, October 23, 2025
- பாறுக் ஷிஹான் - வீதி விபத்துக்களை தடுப்பதற்கான கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் உதவியை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய...Read More

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் - சிறைச்சாலைகள் ஆணையாளர் வலியுறுத்து

Thursday, October 23, 2025
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும். தூக்கிலிடப்பட  805 ஆண்கள்,  21 பெண்களும்  5 பாடசாலை மாணவர்களும் உள்ளனர். இவ்...Read More

வெலிகம பிரதேச தலைவர் கொலை - சம்பவத்துடன் தொடர்புடைவர்கள் 2 அல்லது 3 நாட்களுக்குள் கைது

Thursday, October 23, 2025
வெலிகம பிரதேச சபைத் தலைவர், லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவத்...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 புதிய Self Check- இயந்திரங்கள் அறிமுகம்

Thursday, October 23, 2025
பயணிகளின் விமானப் பயணத்துக்கான பதிவுகளை (check-in) எளிதாக்கவும், பரபரப்பான நேரங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் கட்டுநாயக்க  விமான நிலை...Read More

இஸ்ரேலிய சிறைச்சாலைகளுக்குள் காசா கைதிகள் வாழும் கடுமையான நிலைமைகளை ஆவணப்படுத்தும் புகைப்படங்கள்

Thursday, October 23, 2025
இஸ்ரேலிய சிறைச்சாலைகளுக்குள் காசா கைதிகள் வாழும் கடுமையான நிலைமைகளையும், துயரத்தையும் ஆவணப்படுத்தும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியா...Read More

தங்கத்தின் விலையில் இன்றும் வீழ்ச்சி

Thursday, October 23, 2025
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரி...Read More

இந்தியா - இலங்கை இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிக்கக்கூடிய அபாயம்

Thursday, October 23, 2025
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக, மல்வத்...Read More

தம்மை படுகொலை செய்ய திட்டம், வெலிகம பிரதேச சபைத் தலைவர் எழுதிய கடிதம்

Thursday, October 23, 2025
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, உயிர் அச்சுறுத்தல் குறித்து பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தா...Read More
Powered by Blogger.