Header Ads



வெலிகம பிரதேச தலைவர் கொலை - சம்பவத்துடன் தொடர்புடைவர்கள் 2 அல்லது 3 நாட்களுக்குள் கைது


வெலிகம பிரதேச சபைத் தலைவர், லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள்.


அமைச்சர் ஆனந்த விஜேபால

No comments

Powered by Blogger.