தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 3 லொறிகளில் மறைத்...Read More
எல்ல பகுதியில் 16 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சர் பிமல் ரத்தநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்ட...Read More
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்ட...Read More
பாணந்துறையில் விகாராதிபதிக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடி பணத்தை மோசடியாக எடுத்த சம்பவம் தொடர்பாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்...Read More
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத், தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , தமது மனைவியின் பெயரில் பெரமியன்குளம வனப்பகு...Read More
காசா மக்கள் தங்கள் தாயக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அங்குள்ள குழந்தைகளின் துயரங்களை படங்கள நமக்கு காண்பிக்கின்...Read More
இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல்...Read More
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை என்று மஹிந்த தெரிவித்...Read More
களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 ப...Read More
-பாறுக் ஷிஹான்- நான் முஸ்லிம்களிடம் ஒன்றைக் கேட்க விரும்பின்றேன். தோழர் அநுரகுமார அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி ஆகிவிட்டது. ...Read More
இந்த வாரம் நியூயார்க்கில் காசா மீதான போர் குறித்த கூட்டு அமர்விற்கு சவுதி, கத்தார், எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளின் தல...Read More
மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சார சபை ஊழியர்...Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருந்து 16 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்ப...Read More
இஸ்ரேல் எங்கிருக்கிறது..? தெரிய வேண்டியதில்லை அது இருக்கிறது என்று தெரிந்தால் போதும்; ஓர் இனத்தை அழிக்கிறது என்று தெரிந்தால் போதும் உலகப்படத...Read More
ஆப்கானிஸ்தான், பக்ராம் விமான தளத்தை அதை கட்டியவர்களிடமோ, அமெரிக்காவிடமோ திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கப் போகின்றன....Read More
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 47 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் புகைப்படங்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பணயக் கைதிக்கும் 1986 இல்...Read More
எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜன...Read More
நான் 2022 ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்றபோது, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 76.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. நான் அதை ...Read More
உணவகத்தில் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கட்டிடம் ...Read More
நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு பாலஸ்தீன கொடி வடிவத்தை கொண்ட மேற்சட்டை அணிந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் உரையாற்றினார். இ...Read More