இன அரசியல் ஒருபோதும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. வடக்கிலும், தெற்கிலும் இனவாதம் அரசியல்வாதிகளின் ஒரு கருவியாகவுள்ளது. இனவாதம் என்பது தோற்க...Read More
காசாவில் பஞ்சத்தின் பேரழிவு விளைவுகள் அகோரமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 185 பேர் உயிரிழந்துள்ளனர். இது பல மாதங்களில...Read More
லஞ்சம், ஊழல் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் எளிதாக முறை்பபாடு செய்ய 077 777 1954 என்ற புதிய வட்ஸப் எண் அறிமுகம். முறைப்பாட்டு செயல்முறையை விரை...Read More
காத்தான்குடி பிரதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்த அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக க...Read More
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (01) தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிக...Read More
மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றது. அவர்களுக்கு தேசி...Read More
இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொ...Read More
நடிகர் விஜய் கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள் என மோடியிடம் வலியுறுத்திய நிலையில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார இன்று (01) கச்சதீவிற்கு விஜ...Read More
கொழும்பு, பொரளை பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணிபுரிபவர்களை மிரட்டி மூன்று பணிப்பெண்களை பாலியல் துஷ்...Read More
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் இன்று (01) திறந்து வைப்பு https://www.facebook.com/sh...Read More
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் ரூ. 3 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணையும், கூர்மையான ஆயுதத...Read More
பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற கூண்டில் வைத்து கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு...Read More
இங்கு கவனிக்கத்தக்க 3 விடயங்கள் என்னவென்றால் ஜனாதிபதி தனது பெயரை போட்டுக் கொள்ளவில்லை, மக்களின் நிதி என அறிவிக்கப்பட்டமை, வடக்கில் தமிழ் மொழ...Read More
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்தனர். 1,500 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கிழ...Read More
மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை காத்தான்குடி முகைதீன் மெ...Read More
யாழ்ப்பாண நூலகத்தின் E- Library திட்டம் இன்று (01) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் உலகில்கிருந்தாலும் யாழ்.பொது நூலகத்தி...Read More
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசன...Read More
மெறோக்கோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் யூசுப் எல் அசூசி உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி நேரடியாக ரத்த நாளங...Read More
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட வரைவு யோசனை, தற்போது, ச...Read More