Header Ads



புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை

Friday, July 25, 2025
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (25) நாட...Read More

இந்தியாவில் கைதாகி நாடு கடத்தப்பட்டவரை, பிணையில் விடுவித்த நீர்கொழும்பு நீதவான்

Friday, July 25, 2025
- இஸ்மதுல் றஹுமான் -      கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சிபானை இம்ரானின் நெருங்கியவருக்கு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்ப...Read More

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா

Friday, July 25, 2025
40  நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது “கடந்த காலத்தில், இந்தி...Read More

பிரதியமைச்சர் ராஜினாமா செய்ய மாட்டார்

Friday, July 25, 2025
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர ராஜினாமா செய்ய வேண்டிய அவசிய...Read More

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Friday, July 25, 2025
இன்று (25) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்ததுள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்...Read More

ஜப்பானிய முதலீட்டை இலங்கையில், விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வதற்காக..

Friday, July 25, 2025
ஜப்பானிய முதலீட்டை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வதற்காக, ஜப்பானிய தூதுக் குழு இலங்கை வருகை தந்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் பொருளாதார,...Read More

ஜனாதிபதி டிரம்ப் மனித இதயம் கொண்டவர் என்பதால், காசா மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்

Friday, July 25, 2025
ஜனாதிபதி டிரம்ப் மனித இதயம் கொண்டவர் என்பதால், காசா மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார் என, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கைய...Read More

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

Friday, July 25, 2025
மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில்,  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28)ஆம் திகதி மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ...Read More

17 கிலோ போதைப்பொருளுடன் கனேடியர் பிடிபட்டான்

Friday, July 25, 2025
ரூ. 40 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இலங்கை வந்த கனடா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25) அத...Read More

தெஹிவளை துப்பாக்கிதாரி, STF இனால் சுட்டுக்கொலை

Friday, July 25, 2025
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (2...Read More

நான் 8 மாசம் வயிற்றில் இருக்கும்போதே, அப்பாவை கொண்டு போய்விட்டார்கள்

Thursday, July 24, 2025
அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள கை...Read More

உடனே ஆண்டவனுக்கு நன்றி செலுத்துங்கள்...

Thursday, July 24, 2025
இது ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஒரு பெண் இரண்டு பெரிய பணப் பைகளை சுமந்தவாறு மருத்துவரின் அறைக்குள் நுழைந்து, "என்னிடம்...Read More

இலங்கையரின் நேர்மையை, பாராட்டிய ஸ்பெய்ன் ஜோடி

Thursday, July 24, 2025
பஸ்ஸில் கண்டெடுத்த ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த நடத்துநர் தொடர்பான செய்தி மஹியங்கனையில் பதிவாகியுள்...Read More

காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன் - நடந்தது என்ன..?

Thursday, July 24, 2025
அம்பாறை, பதியதலாவ காதலியின் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மரங்கல பகுதியில் நேற்று அதிகாலை வீட்ட...Read More

இது அரசியல் நோக்கமல்ல, சமூக நோக்கம், அனைவரும் இதற்கு பங்களிக்க வேண்டும் - ஜனாதிபதி

Thursday, July 24, 2025
உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக  ம...Read More

2050 இல் இலங்கையின் சனத் தொகை எப்படியிருக்கும்..?

Thursday, July 24, 2025
நாட்டின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் சுமார் 25 மில்லியனாக உயரும், 2041 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் 4  பொதுமக்களில் ஒருவர் முதியவர்களாக இருப்...Read More

அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை முற்றாக எதிர்க்கிறோம் - இலங்கை ஆசிரியர் சங்கம் பிரகடனம்

Thursday, July 24, 2025
அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது, ஆலோசனை இல்லாம...Read More

காசாவில் தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் சுருண்டு விழும் மக்கள்

Thursday, July 24, 2025
காசாவில் மக்கள் தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் விழுந்து கொண்டிருக்கிறார்கள். பசியினால்  காசா மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு...Read More

1983 கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களை வெள்ளையடிப்பு செய்து மறைக்க முயற்சி

Thursday, July 24, 2025
நாட்டில் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களை அரசாங்கம் வெள்ளையடிப்பு செய்து மறைக்க முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரா...Read More

தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்

Thursday, July 24, 2025
முல்லைத்தீவு  பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர். உசாகரன் மாலினி( வயது ...Read More

பாடசாலைகளின் நிலவரம் - அதிர்ச்சிகரமான விபரங்களை வெளியிட்டார் ஜனாதிபதி

Thursday, July 24, 2025
பாராளுமன்றத்தில் இன்று (24)  உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,  பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்...Read More

1 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்ரவு

Thursday, July 24, 2025
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம...Read More

சபாநாயகரைப் பார்த்து வாயை மூடிக் கொண்டிருங்கள் எனக்கூறியதால் பெரும் சர்ச்சை

Thursday, July 24, 2025
”வாயை மூடிக்கொண்டிருங்கள்” என சபைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவைப் பார்த்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹி...Read More

தந்தை, 2 மகன்கள் உட்பட நால்வருக்கு மரணதண்டனை

Thursday, July 24, 2025
தனது மகனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் குற்றவாளிகள் எ...Read More

சித்திரவதை முகாம் உரிமையாளர்களும், கொலைகாரர்களின் பிள்ளைகளும் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர்

Wednesday, July 23, 2025
தனிப்பட்ட சித்திரவதை முகாம்களின் உரிமையாளர்களும், கொலைகாரர்களின் பிள்ளைகளும் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்...Read More
Powered by Blogger.