Header Ads



2050 இல் இலங்கையின் சனத் தொகை எப்படியிருக்கும்..?


நாட்டின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் சுமார் 25 மில்லியனாக உயரும், 2041 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் 4  பொதுமக்களில் ஒருவர் முதியவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே  அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.