Header Ads



ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ள கொடூரம்

Saturday, May 03, 2025
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும...Read More

பூஞ்சை பிடித்த ரொட்டியை, நாங்கள் தூக்கி வீசுவதில்லை

Saturday, May 03, 2025
காசாவைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீன சகோதரர் கீழ்வருமாறு  எழுதினார்,  ரொட்டி பூஞ்சை பிடித்துவிட்டது என்று நாங்கள் அதை தூக்கி எறிவதில்லை, அதை தண்ணீர...Read More

நாக்கு வெளியே தள்ளி விடுமாம்..!

Saturday, May 03, 2025
பாலைவன பூமியான ஓமன் மற்றும் சவூதி அரேபியாவுக்கு மத்தியில் இணைப்பாக செயல்படும் அதி வேக நெடுஞ்சாலை தான் இது. முழுக்க முழுக்க பாலைவனத்திலேயே பய...Read More

1,500 ரூபா இலஞ்சம் பெற்ற பரிசோதகர்

Saturday, May 03, 2025
ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளா...Read More

43 வேட்பாளர்கள் கைது

Saturday, May 03, 2025
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வ...Read More

மரண வீட்டிற்கு சென்றவர் படுகொலை

Saturday, May 03, 2025
 மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்ப...Read More

திருமண நகைகளை காசாவுக்கு வழங்கிய துருக்கிய மணமகள்

Friday, May 02, 2025
துருக்கியைச்  சேர்ந்த மணமகள் ஒருவர், காசாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக, சுமார் $40,000  மதிப்புள்ள தனது திருமண நகைகளை அன்ப...Read More

டேன் பிரியசாத் மீது, சூடு நடத்திய நபர் கைது

Friday, May 02, 2025
டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தி...Read More

நேற்று கைதான இளைஞர், இன்று பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழப்பு

Friday, May 02, 2025
நேற்று போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், இன்று -02- மதியம் கொஸ்கொட பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.  கொஸ்கொட ஹதரமன்...Read More

சுதந்திரக் கட்சியின் பரிதாப நிலை, பரிதவிக்கும் ஆர்வலர்கள்

Friday, May 02, 2025
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை...Read More

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்ம், நகைகள் - உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

Friday, May 02, 2025
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ...Read More

அவலத்தை எடுத்துரைக்க இந்தப் படங்கள் மாத்திரமே போதுமானவை

Friday, May 02, 2025
காசாவில் மிகப்பெரும் பசிக் கொடுமை நிலவுகிறது. அங்கு  2 மாதங்காக எந்த உதவிப் பொருட்களும் சென்றடையவில்லை.  பல்லாயிரம் சிறுவர்களை பசியால் துடிக...Read More

இலங்கையின் ஏற்றுமதியும், வருமானமும் அதிகரிப்பு

Friday, May 02, 2025
இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மத்திய ...Read More

மதிய உணவில் பாம்பு - 100 மாணவர்கள் பாதிப்பு

Friday, May 02, 2025
இந்தியாவின் - பீகார் மொகாமா நகர பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டது, இதனை இந்திய மனித உரிமைகள் அ...Read More

யாழ்ப்பாணத்தில் கால் வைக்க முடியாதபடி செய்வோம் - அரசாங்கத்தை மிரட்டும் சுமந்திரன்

Friday, May 02, 2025
யாழ்ப்பாணப் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்க...Read More

வாகன இறக்குமதி பல கட்டுப்பாடுகளை நீக்கி, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

Friday, May 02, 2025
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சகம் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார ...Read More

பாகிஸ்தான் கொடியை இந்தியாவில் ஒட்டிய, இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது

Friday, May 02, 2025
இந்தியா மேற்கு வங்காளத்தில் சநாதனி ஏக்தா மஞ்ச் என்ற இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த   2 பேர் "மத கலவரத்தை" தூண்டும் நோக்கில் பொது...Read More

பல்கலைக்கழக மாணவனின் மரணத்தினால் அதிர்ச்சி

Friday, May 02, 2025
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் மாணவனின் திடீர் மரணம் குறித்து பாரபட...Read More

மே தினக் கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழு விபரம்

Thursday, May 01, 2025
அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், இ...Read More

3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால்...

Thursday, May 01, 2025
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால், அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என்று 28.0...Read More

அரபுச் சந்தைகளை குறிவைத்துள்ள இஸ்ரேல்

Thursday, May 01, 2025
அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியாவில் உள்ள சந்தைகளை குறிவைத்து, அடுத்த 15 ஆண்டுகளில் இஸ்ரேல் தனது ஏற்றுமதியை 150 பில்லியன் டாலர்களிலிருந்து க...Read More

ஓகஸ்ட் அல்லது டிசம்பரில் ஜனாதிபதியாக கனவு காண்பவர்களுக்கு..

Thursday, May 01, 2025
 ஓகஸ்ட் அல்லது டிசம்பரில் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தெளிவான செய்தியை அனுப்பி ...Read More
Powered by Blogger.