Header Ads



பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

Friday, April 11, 2025
 கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ராகமை வைத...Read More

JVP யின் கடந்தகால, வரலாற்றை கிளறிய முஜீபுர் ரஹ்மான்

Thursday, April 10, 2025
30 வருடங்களுக்கும் அதிக காலம் மெளனமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது தேர்தல் பிரசாரத்துக்காகவே பட்டலந்த சித்தரவதை முகாம் விசாரணை அற...Read More

1,000 பாலஸ்தீனியர்களை வரவேற்க தயார் - இந்தோனேசிய அதிபர்

Thursday, April 10, 2025
காசாவில் மோதலால் பாதிக்கப்பட்ட 1,000 பாலஸ்தீனியர்களை வரவேற்க இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நாடு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். காய...Read More

ருஸ்தி தொடர்பில் இன்று, பாராளுமன்றத்தில் அமைச்சர் கூறிய விடயங்கள்

Thursday, April 10, 2025
( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)  கொழும்பு கட்டடத்தில்  ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  இளைஞன் உயிர்த்த ஞாயிறு குண்டுத...Read More

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிப்பு - பாராளுமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

Thursday, April 10, 2025
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பா...Read More

கடந்த 35 ஆண்டுகளாக சிறு ஆயுதங்கள் ஏனும் நாங்கள் கையில் எடுக்கவில்லை, ரணிலுக்கு எதிராக அனைத்து விசாரணைகளையும் மேற்கொள்வோம்

Thursday, April 10, 2025
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்றேனும் சட்ட நடவ...Read More

மஹிந்த, ரணில் மீது இந்த அரசாங்கம் கை வைக்காது

Thursday, April 10, 2025
கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், மஹிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்கிரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது என்று பாராளுமன்ற உறுப...Read More

மியன்மாரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

Thursday, April 10, 2025
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கா...Read More

மகிந்தவின் மனைவிக்கு எதிராக CID யில் முறைப்பாடு

Thursday, April 10, 2025
கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிலத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்தமை தொடர்பில் குற்...Read More

கட்சித் தலைவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு, என்ன விடயங்கள் பேசப்பட்டன..?

Thursday, April 10, 2025
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவா...Read More

தேசபந்துக்கு தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2 சரீரப் பிணைகளுடன் பிணை

Thursday, April 10, 2025
கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (10) பிணை  வழங்கியத...Read More

6 அடி உயர பஸ்ஸில், 7 அடி உயரம் கொண்ட அமீன் அகமது அன்சாரி

Thursday, April 10, 2025
இந்தியா - தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. 7 அடி உயரம் கொண்ட இவருக்கு வாரிசு அடிப்படையில் அம்மாநில அரசு பஸ்ஸில் கண்டக்டர...Read More

35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் - நீதிமன்றம் உத்தரவு

Thursday, April 10, 2025
பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்ற...Read More

கற்பனையான பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது, பயங்கரவாதத்திற்கு வெகுமதி - இஸ்ரேலிய அமைச்சர்

Thursday, April 10, 2025
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர்: எந்த நாடும் ஒரு கற்பனையான பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது, பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது. ஹமாஸை பலப்படுத்துக...Read More

உலகம் முழுவதும் அன்று, கொண்டிருந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்

Thursday, April 10, 2025
உலகம் முழுவதும் அன்று அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு, அடைக்கலம் கொடுத்தவர்கள் பலஸ்தீனர்களாகிய நாங்கள், எங்களிடம் உண்பதற்கு போதியளவு உணவு இல்ல...Read More

இன்று சற்று உயர்ந்த ரூபா (முழு விபரம்)

Thursday, April 10, 2025
புதன்கிழமையுடன் ஒப்பிடும்போது, ​​இன்று (ஏப்ரல் 10) அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்...Read More

மாளிகாவத்தையில் நடைபெற்றுள்ள சம்பவம்

Thursday, April 10, 2025
குழந்தை பிறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, அந்த சிசுவை பிரசவித்த தாயும் அவரது குழந்தையும், வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமா...Read More

எங்கள் பலத்தை காண்பிக்கும் நாளுக்காக காத்திருங்கள் - நாமல்

Thursday, April 10, 2025
சமகால அரசாங்கத்திக்கு எதிரான தொழிற்சங்க போராட்டங்களை தூண்டும் செயற்பாடுகளில் நாம் ஈடுபட மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரி...Read More

பிரச்சினை ஏதும் இருந்தால், என்னைத் வெளியேற்றுங்கள்

Thursday, April 10, 2025
  ஏதாவது பிரச்சினையாக இருந்தால் அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து தன்னை வெளியேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்ப...Read More

அநுரகுமாரவா, ரோஹணவா நேர்மையானவர் அல்லது துரோகி..?

Thursday, April 10, 2025
ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவா துரோகி என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்னாள் அமை...Read More

அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய வசதி

Thursday, April 10, 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் நாட...Read More

அரபு ஆசிரியர்கள், இமாம்களுக்காக அதிரடித் திட்டம் - அரசாங்கம் அறிவிப்பு

Wednesday, April 09, 2025
அரபுக் கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு பயிற்சி நிலையம் என ஒன்று இல்லை. எதிர்காலத்த...Read More

போரை நிறுத்த ஒரே வழி - இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்

Wednesday, April 09, 2025
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்: - பணயக்கைதிகளை விரைவில் விடுவிக்க மறுத்ததால், காசா முழுவதும் சண்டை அதிகரித்துள்ளது - டிரம்பின் தொலைநோக்குப் பா...Read More

NPP அரசாங்கம் என்ற வகையில், நாட்டின் செல்வங்களை திருப்பித் தரும் பொறுப்பை ஏற்றுள்ளோம்

Wednesday, April 09, 2025
நாட்டிலிருந்து மோசடி ரீதியாக எடுத்துச் செல்லப்பட்ட பெரிய அளவிலான சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் நாட்டிற்குத் திருப்பி பெறப்படும் எனவும் பொது...Read More
Powered by Blogger.