தேசபந்துக்கு தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2 சரீரப் பிணைகளுடன் பிணை
கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (10) பிணை வழங்கியது.
தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
வெலிகம்,பெலேனா பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு முன்னால் 2023 டிசம்பர் 31 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
Post a Comment