Header Ads



முதலில் மனிதர்கள் யாவருடனும், மனிதாபிமானமாக வாழப் பழகுங்கள்...

Monday, February 10, 2025
 நீங்கள் இந்தியா, நேபாள் போன்ற நாடுகளில் பிறந்து வளரும் போது பெரும்பாலும் ஹிந்துவாக இருப்பீர்கள். நீங்கள் சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில...Read More

டுபாய்கு தப்பியோடிய கான்ஸ்டபிள் தொடர்பில் மேலதிக தகவல்கள

Monday, February 10, 2025
கடமையில் இருந்தபோது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் டுபாய்க்கு தப்பிச் சென்ற சம்பவமொன்று கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. அவர் வைத்திருந...Read More

காஸாவை வாங்கி, சொந்தமாக வைத்திருப்பதற்கு உறுதி பூண்டிருப்பதாக டிரம்ப் அறிவிப்பு

Monday, February 10, 2025
காஸாவை வாங்குவதற்கும், சொந்தமாக வைத்திருப்பதற்கும் உறுதி பூண்டிருப்பதாக டிரம்ப் புதிதாக கூறியுள்ளார்.  மத்தியகிழக்கில் உள்ள மற்ற நாடுகளும் க...Read More

காசா போர்நிறுத்த ஒப்பந்தம் தகர்ந்தால்...?

Sunday, February 09, 2025
 காசா போர்நிறுத்த ஒப்பந்தம் தகர்ந்தால் ஆபத்தை கொண்டு வரும் என்று ஐ.நா நிவாரணத் தலைவர் கூறுகிறார் காசாவில் உதவிகள் பெருகி வருவதால் பஞ்சம் தவி...Read More

ராஜபக்சாக்கள் இன்றி நாட்டை ஆட்சி செய்ய முடியாது

Sunday, February 09, 2025
ராஜபக்சக்கள் இன்றி நாட்டை ஆட்சி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஒருவர் இன்றி தேசிய மக்கள் சக...Read More

வீடுகளுக்கு தீ வைத்தவர்களை பகிரங்கப்படுத்த உள்ளோம், அவர்களிடமிருந்து பணத்தை பெற வேண்டும்

Sunday, February 09, 2025
 (எம்.ஆர். எம். வசீம்) வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தீ வைத்தவர்களிடமிருந்து அந்த பணத்த...Read More

தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா

Sunday, February 09, 2025
(றியாஸ் ஆதம்) புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் அல் ஆலிம், அல் ஹாபில் 3வது பட்டமளிப்பு விழா ...Read More

படைப்பாளனின் அற்புதமான ஆற்றல்

Sunday, February 09, 2025
நீங்கள் பார்க்கும் இந்தப் புகைப்படத்தில்,   மனிதன் உட்பட இன்னும் சில முக்கியமான உயிரினங்கள் கொண்டுள் மூளையின் மாதிரி வடிவங்களைக் காணலாம். மன...Read More

சண்டித்தனம் காட்டும் மகிந்த

Sunday, February 09, 2025
அரச மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர், எனவே சட்ட நடவடிக்கைக்குச் ச...Read More

மின் தடைக்கு பின்னால் உள்ள காரணங்கள்

Sunday, February 09, 2025
தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று மின்சக்தி அமைச்சர் பொறியாளர் க...Read More

உடல் பலத்தை நீ எப்போதும் இழக்கலாம்

Sunday, February 09, 2025
  உன் வருமானம் எப்போதும் தடைப்படலாம்! நீ நல்ல தொழிலில், பெருத்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் போது கோழிக் கறி சாப்பிடலாம்.  சம்பளம் குறையும்...Read More

மீண்டும் மின்சார விநியோகம் தடை

Sunday, February 09, 2025
இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக...Read More

பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம்

Sunday, February 09, 2025
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்று வருக...Read More

வந்ததும் சென்ற மின்சாரம் - லிப்டில் சிக்கிய பணியாளர்

Sunday, February 09, 2025
ராஜகிரிய - ஆயுர்வேத வைத்தியசாலையில் மின்னுயர்த்திக்குள் சிக்கிய நபரை பணியாளர் குழு பத்திரமாக மீட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (09) பகல் 11 மணியள...Read More

முடிவில் அவன் எழுதி வைத்ததைத் தவிர, எதுவும் கிடைக்கப் போவதில்லை...

Sunday, February 09, 2025
சொத்து செல்வம் குவிப்பதில் அதீத மோகம்... வீடு வாசல் கட்டுவதில் பேராசை...  வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற பேரவா... வசதி வாய்ப்புக்கள் மீதான நப்ப...Read More

யாழ்ப்பாணத்திற்கு மேலதிக இந்திய விமானங்கள்

Sunday, February 09, 2025
இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான (LCC), இண்டிகோ எயார்லைன்ஸ் (IndiGo), யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும்...Read More

மின்தடைக்கு அமைச்சர் வெளியிட்டுள்ள காரணம்...

Sunday, February 09, 2025
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ...Read More

கொழும்பு புதைகுழியிலிருந்து 16 எலும்புக்கூடுகள் மீட்பு - 2 குழந்தைகள்

Sunday, February 09, 2025
கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது  வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்க...Read More

அதிகாலையில் வந்த தொலைபேசி, எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்

Sunday, February 09, 2025
புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Sunday, February 09, 2025
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான ...Read More

யோஷிதவைக் கைது செய்தபோது, ஏராள பொய்கள் உருவாக்கப்பட்டன - அமைச்சர் வேதனை

Sunday, February 09, 2025
நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்க விரும்பவில்லை. நாங்கள் யோஷித ராஜபக்சவைக் கைது செய்தபோது, சமூக ஊடகங்களில் ஏராளமான பொய்யான கதைகள் உர...Read More

கடலில காணாமல் போயுள்ள நூறாணியா வித்தியாலய மாணவன்

Sunday, February 09, 2025
மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காத்தான்குடி ந...Read More

உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு, விற்பனைக்கு தயாரான 220 கிலோ காலாவதியான பேரீச்சம்பழம் பிபடிட்டது

Sunday, February 09, 2025
புறக்கோட்டையில்  ஒரு கடையில் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்தபோது காலாவதியான பேரீச்சம் பழங்கள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டன. நுகர்வோர் விவகார அ...Read More

நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு, பொறுமையாக இருக்க அதிகாரிகள் கேட்கிறார்கள்.

Sunday, February 09, 2025
நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இலங்கை மின்சார சபை (CEB) இந்தப் பிரச்சி...Read More
Powered by Blogger.