இன்றிரவு அலரி மாளிகையில், முக்கிய கலந்துரையாடல் - ரணில் அறிவிப்பு Wednesday, November 14, 2018 அலரி மாளிகையில் இன்றிரவு 7 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித...Read More
கொழும்பில் தேசிய மீலாத் விழா - மஹிந்த பிரதம அதீதி Wednesday, November 14, 2018 முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய மீலாத் விழா கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது. நகர திட்டமிடல் மற...Read More
சர்வஜன வாக்கெடுப்புக்கு திட்டம் - மைத்திரியின் மற்றுமொரு துரும்புச் சீட்டு...? Wednesday, November 14, 2018 நாடாளுமன்றத்தை மீண்டும் ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலகத்த...Read More
மகிந்தவையும் புதிய அமைச்சரவையையும் நிராகரிக்க நாங்கள் கையை உயர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளோம் Wednesday, November 14, 2018 நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்பிக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தும் ஜனாதிப...Read More
சபாநாயகரின் செயல் முட்டாள் தனமானது, அரசியலமைப்பை அவமதித்துள்ளார் - தினேஷ் குணவர்தன சீற்றம் Wednesday, November 14, 2018 மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட ...Read More
இன்று பாராளுமன்றத்தில், என்ன நடந்தது? சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு Wednesday, November 14, 2018 ஜனாதிபதி முன்னதாக அறிவித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றதாக சபாநாயகர் வெளியிட்டுள்ள விசேட...Read More
மகிந்தவுக்கு எதிராக கையொப்பமிட்ட 122 பேர் (கையொப்பங்களும் இணைப்பு) Wednesday, November 14, 2018 122 எம் பிக்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவென சபாநாயகரிடம் தெரிவிப்பு - ரணில் Read More
கடந்த 26ஆம் திகதிக்கு பின், முதன்முலாக அலரி மாளிகையை விட்டு வெளியேவந்த ரணில் Wednesday, November 14, 2018 பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றம் வந்து, செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த மாதம் 26ஆம் ந...Read More
பதவி விலக, மகிந்த மறுப்பு - நீடிக்கப்போகிறது குழப்பம் Wednesday, November 14, 2018 மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, அரசாங்கத் தரப்பு, மகிந்த ராஜபக்ச பதவியி...Read More
மஹிந்த சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார், மைத்திரிபால அவரை பலிகொடுத்துள்ளார் Wednesday, November 14, 2018 மஹிந்த ராஜபக்ஷ, சில சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டிய...Read More
பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி விரைவு Wednesday, November 14, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும்...Read More
பாராளுமன்றப் பகுதியில் பதற்றம் - பொலிஸார் குவிப்பு Wednesday, November 14, 2018 பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எ...Read More
மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கி விட்டோம் - சம்பிக்க Wednesday, November 14, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கி விட்டோம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ந...Read More
தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய Wednesday, November 14, 2018 நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ...Read More
வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட, பைசர் முஸ்தபா Wednesday, November 14, 2018 பிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சி...Read More
வடிவேல் சுரேசும், ரணில் பக்கம் தாவினார் Wednesday, November 14, 2018 அண்மையில் மகிந்த ராஜபக்ச- மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து பிரதி அமைச்சர் பதவியைப் பெற்ற மற்றுமொரு ஐதேக நாடாளுமன்ற உறுப்பின...Read More
நாளை பாராளுமன்றத்தில் மீண்டும், புதிய பிரதமர் தெரிவு இடம்பெறும் Wednesday, November 14, 2018 ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக...Read More
மகிந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை - சம்பந்தன் Wednesday, November 14, 2018 தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி ...Read More
மூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள் Wednesday, November 14, 2018 மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம் Read More
மீண்டும் ரணில் பக்கம் வசந்த சேனநாயக்க Wednesday, November 14, 2018 மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் வச்ந்த சேனநாயக்க தற்போது, மீண்டும் ஐத...Read More
வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு - பாராளுமன்றத்தில் இன்று, பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் Wednesday, November 14, 2018 கடந்த 3 வாரங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து, இன்று கூடியுள்ள நாடா...Read More
பிரதமர் மகிந்தவுக்கு, பெரும்பான்மை கிடையாது - பதவி விலகுவாரா இன்று...? Wednesday, November 14, 2018 ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார். பர...Read More
பௌசி உள்ளிட்ட 3 பேர், ஐ.தே.க.யில் இணைந்தனர் Wednesday, November 14, 2018 அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று -14- பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆ...Read More
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை, அரசாங்கம் இல்லை - சபாநாயகர் பிரகடனம் Wednesday, November 14, 2018 பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட...Read More
நள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு Tuesday, November 13, 2018 சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...Read More