Header Ads




இலங்கை

சர்வதேசம்

அவன் நல்லது செய்ததால், அல்லாஹ் அவனைக் காப்பான்...

Monday, December 15, 2025
வீரர் அகமது பதே அல்-அஹ்மதின் தாய், தனது மகன் "எப்போதும் தைரியமானவன்" என்று கூறியுள்ளார். ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில் அவர், ...Read More

25,000 ரூபா கொடுப்பனவு - இந்த வாரத்திற்குள் நிதியை பூரணமாக செலுத்திமுடிக்க ஜனாதிபதி உத்தரவு

Monday, December 15, 2025
  தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. மத்த...Read More

முஸ்லிம் பெண்ணின் முகத்திரையை இழுத்த நிதிஷ் குமார் (வீடியோ)

Monday, December 15, 2025
  இந்தியா - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மிக மிக மோசமான செயல்.  மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் போது, ஒரு முஸ்லிம் ...Read More

அவுஸ்திரேலிய சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

Monday, December 15, 2025
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்...Read More

அர்ஜுன ரணதுங்கவை கைதுசெய்ய நடவடிக்கை

Monday, December 15, 2025
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 800 மி...Read More

நஷ்டஈடு கோரி சுவிட்சர்லாந்தில் சந்திக ஹத்துருசிங்க வழக்கு தாக்கல்

Monday, December 15, 2025
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்க, தனது ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை தொடர்பில் நஷ்டஈட...Read More

அஹ்மத்துக்கு டிரம்ப், நெதன்யாகு பாராட்டு

Sunday, December 14, 2025
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்திய அகமது அல்-அஹ்மத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். ...Read More

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் உயிரிழப்பு

Sunday, December 14, 2025
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நா...Read More

ஆபாச படம் காண்பித்து சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட 5 நபர்கள்

Sunday, December 14, 2025
ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த   தந்தை உட்பட ஏனைய 5 நபர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிம...Read More

சுவீடனில் உள்ள இலங்கையரின் மனிதாபிமானம்

Sunday, December 14, 2025
பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு, சுவீடனில் வசிக்கும்  சமையல் கலைஞரான  இலங்கையர் ஒருவர் 4.2 மில்லியன் ரூப...Read More

நாடு திரும்பியது UAE நிவாரணக் குழு - இலங்கையர்கள் நன்றி தெரிவிப்பு

Sunday, December 14, 2025
சூறாவளி மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்கவும், காணாமல் போனவர்களை மீட்கவும், அவர்களை கண்டு பிடிக்கவும் ...Read More

10 மாதங்களில், அரசின் மொத்த வரி வருமானம் 4 ஆயிரத்து 33 பில்லியன் ரூபா

Saturday, December 13, 2025
2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், அரசின் மொத்த வரி வருமானம் 4 ஆயிரத்து 33 பில்லியன் ரூபாயாக பதிவானதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதில...Read More

புத்தளத்தில் ஜனாதிபதி அநுரகுமார வழங்கிய உத்தரவுகள்

Saturday, December 13, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும். அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்க...Read More

அதிநவீன Typhoon Ultra - Sonic Missile ஏவுகணையை பரிசோதித்த துருக்கி - உன்னிப்பாகக் கண்காணிக்கும் இஸ்ரேல்

Saturday, December 13, 2025
அதிக அழிவுகரமான நாசத்தை ஏற்படுத்தும், திறன் கொண்ட  Typhoon ultra-sonic missile   சோதனையை துருக்கி வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. துருக்கியின்...Read More

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 4000 kG அத்தியவசிய பொருட்களை நன்கொடை

Saturday, December 13, 2025
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, சகல மட்டங்களையும் சேர்ந்த...Read More

தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை

Saturday, December 13, 2025
தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காவல்துறை ஊடகப்...Read More

100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கிய Almas நிறுவனம்

Saturday, December 13, 2025
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்க  நிதியத்திற்கு Almas Holdings (Pvt) Ltd இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை...Read More

நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்

Friday, December 12, 2025
நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறைய...Read More

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம்

Friday, December 12, 2025
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் ...Read More

நுவரெலியாவுக்கு இரவில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்..

Friday, December 12, 2025
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும், இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா ம...Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் கும்பல்

Friday, December 12, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.    கொழும்பில் ...Read More

நாடு இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால்...

Friday, December 12, 2025
நாடு இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், இது சுற்றுலா செல்வதற்கான நேரமல்ல. நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் நவம்பர் 20 ஆம் திகதி முதல்...Read More

கட்டுரை

வினோதம்

நேர்காணல்

Powered by Blogger.