Header Ads



பேரூந்தில் இருந்து இறங்கிய சிறுமி, அதே பேருந்தில் சிக்கி வபாத்


அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த மஜீத் பாயிஸ் அவர்களின் அன்பு மகள் பாதிமா ஷிம்லா இன்று -24- பாடசாலையில் இருந்து வீடு செல்லும் போது வீடு சென்ற பேரூந்தில் இருந்து இறங்கி பரிதாபமாக அதே பேருந்தில் சிக்கி இறைவன் அழைப்பினை ஏற்றுக்கொண்டார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜீஊன்.


மகள் ஷிம்லா அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லீம் வித்தியாலய முதலாம் தர மாணவியாவார்.


No comments

Powered by Blogger.