Header Ads



அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது


அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் இன்று (08) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.  


ஜனாதிபதி பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.