எங்களை இன்று காதலுடன் பார்க்கிறார்கள்
இதுவரைகாலமும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு தூற்றியவர்கள் இன்று எங்களை காதலுடன் பார்க்கிறார்கள். எங்களை தூற்றி இனவாத ரீதியாக தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொண்ட எந்தவொரு அணியுடனும் சேரப்போவதில்லை.
தற்போது பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் தீர்மானம் மிக்க சக்தியாக NPP உள்ளது. ஆட்சியமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்புகள் எங்களோடு உரையாடுகிறார்கள்.
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் -
Post a Comment