Header Ads



பிரதான வர்த்தகர்கள் கைதினால், நாட்டில் போதைப் பொருளுக்கு தட்டுப்பாடு - விலையும் அதிகரிப்பு


நாட்டில் போதைப்பொரு​ளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் போதைப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

இதனால் நாட்டில் போதைப்பொருளின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதன் காரணமாக போதைப்பொருள் வர்த்தனம் செயலிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Great Work.. Continue doing it and protect the future of SriLanka..

    ReplyDelete

Powered by Blogger.