Header Ads



வீதியோரத்தில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு


சபுகஸ்கந்த பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

குறித்த இடத்துக்கு சென்றுள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.