கொரோனாவை ஒழிக்கவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் ரணில் என்ற அறிவார்ந்த தலைவர் வேண்டுமென பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர்
வீழ்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் நாட்டில் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே ஒரே தீர்வு என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரமே கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் காணப்படுகின்றன. நாட்டுக்கு ரணில் போன்ற அறிவார்ந்த தலைவர்கள் வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ளவர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு 69 இலட்ச மக்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தினார்கள். இன்று 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களும் சூனியமாகியுள்ளது என்றார்.
இன்று நாடு நாசமாக்கப்பட்டு நாட்டு மக்கள் நிர்கதியாகியுள்ளனர். இவர்களின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை இல்லாதுபோயுள்ளது. இதனால் நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை தேடி வருகிறார்கள். நாட்டை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
ரணில் கட்டியெழுப்பிய பொருளாதாரம், மத்தியவங்கியைக் கொள்ளையிட்டதுடன் நிறைவு பெற்றது.
ReplyDeleteUngalin Arivu Avvalavutan Ellorum Solhirarhal Endru Neengal. Muttal Kathai Solla Vendam. Elam Arasiyal. Nanraha Atai Patri Aarayavum.
ReplyDeleteUngalin Arivu Avvalavutan Ellorum Solhirarhal Endru Neengal. Muttal Kathai Solla Vendam. Elam Arasiyal. Nanraha Atai Patri Aarayavum.
ReplyDeleteBoss, tell us where is the VW company in kuliyapitiya which gives jobs for thousands.???
ReplyDeletesri lankan orupothum sirantha thalaivarai therivu saiya matarkal,eneve ellorum nalla anupavinga kastathai.ivangellam villanathan thalaila thooki aaduvarkal.
ReplyDeleteperumpanmayana mp kal naatin thurokikal.
Some things is better than nothing,so Ranil is more eligible leader for any country in the world.