Header Ads



திருலையின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியரும், முதல் பெண் அதிபருமானா ஆமீனா உம்மா கௌரவிக்கப்பட்டார்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

திருகோணமலை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியராகவும் முதல் பெண் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி ஆமீனா உம்மா சாலிஹு  அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களினால் விருது வழங்கி கெளரவிக்கப்படுவதைப் படத்தில் காணலாம்.

1 comment:

Powered by Blogger.