Header Ads



ஓட்டமாவடியில் 1 பௌத்­த, 2 கிறிஸ்­த்தவ, 65 முஸ்­லிம்­ உடல்கள் இதுவரை அடக்கம்


கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது முதல் கடந்த திங்கட் கிழமை வரை ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகர் பிர­தே­சத்தில் 68 சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பிர­தேச சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகர், சூடு­பத்­தி­ன­சே­னையில் இதற்­கென அடை­யாளம் காணப்­பட்ட பகு­தி­யி­லேயே குறித்த சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இவற்றில் 65 முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களும் 2 கிறிஸ்­த­வர்­களின் சட­லங்­களும் 1 பௌத்­தரின் சடலமும் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 

Vidivelli

1 comment:

Powered by Blogger.