"சாரா" 2003 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் தனது வீடு இடிக்கப்பட்டபோது, தனது புத்தகங்களை வாரி எடுத்து கதறி அழுத, பலஸ்தீனிய பெண் சாரா, இப்போது மொழியியலில் முதுகலை பட்டதாரியாக ஒரு புகழ்பெற்ற கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகிறார்.
you are very great
ReplyDeleteno word to tell
இது தான் இயற்கையின் நியதி அவரவர் தேடிக்கொண்டதே அவரவரை வந்து சேரும். அவரவர் வாழ்கையை நிதானத்துடன் உற்று நோக்கினால் அப்பட்டமாகப் புரியும்.
ReplyDelete