பொது வேட்பாளர் ஒருவரை, தெரிவு செய்ய முயற்சிக்கிறோம் - நவீனும், அர்ஜூனாவும் அறிவிப்பு
எதிர்கட்சி கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நவீன்திசநாயக்கவும் அர்ஜூன ரணதுங்கவும்; அறிவித்துள்ளனர்.
செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்துள்ள அவர்கள் ஐக்கியதேசிய கட்சி செல்லும் பாதை குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளனர்.
கட்சியில் தலைமைத்து மாற்றம் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்க முயலப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Only solution Ranil out from UNP leader position and Sajith must taken all unp share 100% then its works.
ReplyDeleteDear Arjuna, as we respect you pls dont trust this man
ReplyDelete