ஜனாதிபதி கோத்தபயவின் தாராள மனசு - திறந்து வைத்தார் மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோத்தபய கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஆச்சரிய சம்பவம் மெதிரிகிரியவில் இன்று இடம்பெற்றது.
பொலனறுவை மெதிரிகிரியவில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஜனாதிபதியும் கலந்துகொண்டனர்.
பாடசாலையொன்றில் கட்டிடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில்கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கி திரும்பி இது கட்டப்படுவதற்கு காரணமாகயிருந்தவரே இதனை திறந்துவைக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கட்டிடத்தை திறந்துவைத்தார்.
Mr.Jaffna Muslim உங்களுடைய பார்வையில் வேண்டுமென்றாள் இது கோத்தபாயவின் தாராள மணசாக இருக்களாம். ஆனால் எமது பார்வையில் இருவர் சேர்ந்து கொள்ளையிட்ட பொருளை மிகவும் ஒற்றுமையாவும் தாராள மணசுடனும் சரி சமமாக பிரிதெடுப்பது போன்றுள்ளது.ஐயா நம் நாட்டில் நீதியை கொன்று நெருப்ல் போட்டுவிட்டார்கள்.
ReplyDeleteஇதுதான் தாராள மனசு.
ReplyDeleteஅப்போ அண்மையில் ஹொரனையில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப் பட்ட டயர் தொழிற்சாலை?
ReplyDeleteIthukku My3 ya thirakka sonna maathiri, why Puttalam kaattaalai thirakka maranthu pitteeengo!!!!!
ReplyDeleteChange this stupid topic.. சகிக்க முடியல...
ReplyDeleteChange this bullshit topic.. சகிக்க முடியல...
ReplyDelete