இலங்கை முஸ்லிம்களின் ஜனாசாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவைட் வாழ் இலங்கையர்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று இன்று(18) இடம்பெற்றது.பதாதைகள் ஏந்தி மற்றும் வாகனங்களிலும் எதிர்ப்பு படங்கள் ஒட்டி எதிர்பை தெரிவித்தனர்.
Post a Comment