உணர்வு_பூர்வமான_கபன்சீலை_ஊர்வலம் இன்று ( 17:12:2020) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் இடம்பெற்ற வெள்ளை_கொடி கபன்சீலைப் போராட்ட ஊர்வலம். இதில் கலந்து கொண்டவர்கள் கபன் சீலை அணிந்து இருந்தமை உணர்வு பூர்வமாக இருந்தது.
Post a Comment