Header Ads



கொரோனாவிலிருந்து குணமடைந்தவர் எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்தது

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 63 பேர் இன்றறைய தினம் -14- குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 445 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை 915 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 461 தற்போது வைத்தியசாலையில் 575 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 108 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள்.

அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

No comments

Powered by Blogger.