“ஐம்பது லட்சம் முஸ்லிம்களை, நாட்டை விட்டு விரட்டுவோம்” - பாஜக தலைவர்
“சிஏஏ, என்சிஆர் போன்றவற்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது- குறிப்பாக முஸ்லிம்கள் சற்றும் அஞ்சத் தேவையில்லை” என்று பிரதமர், உள்துறை அமைச்சர் முதல் தமிழக அமைச்சர்கள் வரை வாக்குறுதிக்கு மேல் வாக்குறுதி அளிக்கிறார்கள்.
ஆனால் பாஜக தலைவர்கள் பேசுவது வேறு குரலில்.
மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்,
“ஐம்பது லட்சம் முஸ்லிம்களைக் குடியேறிகளாய்க் கண்டறிந்து அவர்களை நாட்டை விட்டே விரட்டுவோம்” என்று வெறித்தனமாகப் பேசியுள்ளார்.
பிரதமரும் உள்துறை அமைச்சரும் முதலில் கண்டித்து அடக்கி வைக்க வேண்டியது திலீப் கோஷ் போன்ற வெறிபிடித்த தலைவர்களைத்தான்.
ஒரு புறம்,இப்படிப்பட்ட கட்சித் தலைவர்களை சகட்டு மேனிக்குப் பேச அனுமதித்துவிட்டு,
இன்னொருபுறம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று பசப்பினால் யார் நம்புவார்கள்?
-சிராஜுல்ஹஸன்
திலிப் கோஷ் என்ற சைத்தானையும் அவனுடைய கொள்கைக்கு வக்காளத்து வாங்கும் அனைத்துச் சைத்தான்களையும் இழிவுபடுத்து கேவலப்படுத்து கொன்றொழிக்குமாறு உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரு ம் அல்லாஹ்விடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம். அவனுக்கும் அவனுடைய கூட்டத்துக்கும் அழிவைக் கொடுக்க அல்லாஹ் போதுமானவன்.
ReplyDelete