Header Ads



கல்முனையில் ஹஜ் பெருநாள் தொழுகை (படங்கள்)


(எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.அஸ்ரப்கான்)

கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா மற்றும்  ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில் ஹஜ் பெருநாள் தொழுகை கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள  ஹுதா திடலில் இன்று (12/8/2019)  நடைபெற்றது இதில் ஏராளமான  ஆண்கள் , பெண்கள்   கலந்து கொண்டனர். 

இப்பெருநாள்  தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வான் (றியாதி) அவர்கள் நடாத்தி வைத்தார்.



1 comment:

Powered by Blogger.