ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா, பொது வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக நம்பகரமன அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைத்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன், அவர் பொது வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார்.
சுதந்திரக் கட்சியும், அவருக்கு ஆதரவளிக்குமெனவும் அறிய வருகிறது.
ரணில் இறக்கும் வரை விட்டு கொடுக்க மாட்டார். சஜித், மைதிரி வாழ் நாள் MP. முஸ்லிம், தமிழ் MP க்கள் ரணிலுக்கு முட்டுக் கொடுத்து மக்களை ஏமாற்றுவர். JVP களம் இறங்கா விடில், Gottaa இரண்டா வது ஜனாதிபதி வாக்கெடுப்பில் வெல்வார்.
ReplyDelete