Dr ஷாபி மீதான குற்றச்சாட்டுக்களை, நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை - CID நீதிமன்றில் தெரிவிப்பு
குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் இல்லையென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று -27- குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே இந்த அறிவித்தல் சி ஐ டியினரால் விடுக்கப்பட்டுள்ளது.
Ohh really, The court why not ask Veeravansa, Rathna himi, Hiru TV, Derana TV, Sirasa TV, Saara himi, & Mahinda Co.....they all know... Oh sorry forget Gotha, Dan prasath, another sheithansss......
ReplyDeleteBoolshit....people
வெற்றி,அல்லாஹ் மிகப் பெரியவன்.இனவாதிகலுக்கும்,வியாபார,தொழில் ரீதியான பொறாமை கொண்டுல்லோருக்கும் இது செருப்படி
ReplyDeleteடாக்டர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் ஏன் இன்னும் அவரைச் சிறைப்படுத்தி இருக்கின்றீர்கள். உடனடியாக அவரை விடுதலைசெய்து அவருடைய பணியைத் தொடர ஏற்பாடுசெய்யுங்கள்.
ReplyDeleteஇலங்கை குற்றவியல் திணைக்கழகம் சுயாதீனமாக செயட்படுவது மகிழ்ச்சி .
ReplyDeleteவருகின்ற காலங்களில் போலீஸ் திணைக்கழகமும் , நீதிமன்றமும் சுயாதீனமாக இயங்குமாயின் அது நாட்டின் நல்ல முன்னேற்றத்திட்கு அடித்தளம் போட்டாற்போல் ஆகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
இறை நீதி நிச்சயம் நிலைக்கும். டாக்டர் சாபி விடுதலை பெற பிராத்திப்போம்
ReplyDelete