முஸ்லிம்களே,, வெற்றிகளை அடக்கமாக கொண்டாடுங்கள்
- S.H.M.Faleel -
1.கண்ணியமாக ஆடை அணிய முடியும் என்று கூறும் சுற்று நிரூபம்
2.டாக்டர் ஷாபிக்கெதிராகவும் மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கெதிராகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் அற்றவை என்று தீர்ப்புகள்
இத்தகைய தகவல்கள் வெளிவரும் போது நாம் மிகவும் நிதானமாக அவற்றை அணுகிக் கொள்ள வேண்டும்.
எமக்கு அவை சந்தோஷமாக இருக்கலாம்.ஆனால் இனவாதிகளது ஆத்திரத்தை இன்னும் அவை தூண்டும்.வேறு புதுப் புது வழிகளை அவர்கள் தேடுவார்கள்.
شماتة الأعداء
எதிராளியின் தோல்வியை க் கண்டு நாம் சந்தோஷப்படும் அல்லது வீராப்புப் பேசும் நிலையை விட்டும் அல்லாஹ்விடம் தூதர்(ஸல்)பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.
எமது பொறுமைக்கான நல்ல விளைவுகளை அல்லாஹ் உரிய நேரத்தில் தருவான்.
அநீதி இழைப்பட்டவர்களது பிரார்த்தனைகளுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது என்பது ஹதீஸ்.
ஈமானுடனும் உளத்தூய்மையுடனும் நாம் உச்ச கட்ட முயற்சிகளை எடுத்தால் இன்ஷா அல்லாஹ் இன்னும் பல நல்ல அடைவுகளை காணமுடியும்.
துஆக்களில் ஈடுபட்டவர்கள், சட்டநடவடிக்கைகளில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டவர்கள்,மீடியாவில் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தவர்கள், தொடர்ந்தும் வித்தியாசமான பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்ற அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக
ஆம் அமைதியாக கொண்டாடுங்கல்,இல்லாவிட்டால் சிலரின் உண்ணா விரதம் போல் புக்ஷ்வானமாகிவிடும்.அல்லாஹ் மிகப் பெரியவன் அவனுக்கும்
ReplyDeleteதொழுகை மூலம் காணிக்கை செலுத்துங்கள்.
Aameen !
ReplyDeleteAameen
ReplyDeleteAameen
ReplyDeleteஆமீன்
ReplyDeleteநல்லதொரு பதிவு
Intha widayatthai kattayam em.samooham etrukkolla wendum...emathu nallennakal athilthaan adanikiyullathu...naam.muslimkal enra naamam allah porunthikkollawendum....em santhosam emakkul irikkumpothu athu nilakkum...illai enraal athu aafattha neridum....
ReplyDelete