இலங்கையில் முஸ்லிம்களுக்கு, பாதுகாப்பு இல்லை - அமைச்சர் நவீன் ஒப்புக்கொண்டார்
நாட்டில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லாதவொரு காரணத்தாலேயே, சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவியை இராஜினாமா செய்தனர் என்று, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.
Post a Comment