Header Ads



மதுஷ் கோஷ்டியில் இராஜதந்திர கடவுசீட்டுடன், கைதானவர் அடையாளம் காணப்பட்டார்

டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் கம்புறுபிட்டிய பிரதேச சபை உறுப்பினரே இராஜதந்திர கடவுசீட்டை பயன்படுத்தியதாக அறியப்பட்டுள்ளது. அவருக்கு அதனை பெற உதவியவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2 comments:

Powered by Blogger.