யாழ்ப்பாணம் புதுப்பள்ளி வாசலில் வடக்கு ஆளுநர், மீள்குடியேற்றத்திற்கு ஒத்துழைப்பதாக உறுதியளிப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் அவர்களின் விசேட வேண்டுகொளிற்கிணங்க வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு பதவி பாராட்டு நிகழ்வும், மத அனுஷ்தாபன நிகழ்வு சிறப்பாக யாழ் புதுப்பள்ளியில் நடைப்பெற்றது.
வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் கருத்து தெரிவிக்கையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதுடன், போதைப்பொருளற்ற யாழ் நகரத்தை மாற்றவுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.
Post a Comment