Header Ads



இலங்கையில் பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடி ஏற்படும்

எதிர்வரும் ஆண்டில் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி இலங்கையில் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்க தேர்தல் ஒன்றின் மூலம் புதிய அரசாங்கம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Yes true ALL OF YOU SPOILED
    OUR BEAUTY NATION.ALIBABA GROUP

    ReplyDelete
  2. தற்போதுள்ள அரசாங்கம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டதில்லையா. அப்ப இது சர்வாதிகார ஆட்சியா. நினைக்கவே பயங்கரமாக இருக்கே.

    ReplyDelete
  3. Who was responsible for this?

    ReplyDelete
  4. சரியான எதிர்கூறல், ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு வாழுவதற்கு 2500 போதும் என்ற பேராசிரியரின் எதிர்கூறலின் உண்மையை பொதுமக்கள் சரியாக விளங்கிக் கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.