Header Ads



'சிங்கள - முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த, சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன. அச் சதிகார அமைப்புகளை சில அரசியல் தரப்பு பயன்படுத்திக்கொள்வதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 ஆவது வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும் இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

(எம்.சி.நஜிமுதீன்)

3 comments:

  1. Don't ask for evidence. He also a politician Even under the good government minorities face same difficulties who represents us not worried about community. They have own agenda
    What he said is to satisfy the situation at that moments

    ReplyDelete
  2. TAMIL DIASPORA IS WORKING HARD TO DE-STABILISE THE UNITY OF MUSLIMS AND SINHALESE.

    ReplyDelete

Powered by Blogger.