Header Ads



பிரதமர் என்னை பிரேரித்த போதிலும், ஜனாதிபதி தடுத்துவிட்டார் - பொன்சேக்கா வேதனை

சட்டம் ஒழுங்கு அமைச்சை தனக்கு வழங்குமாறு பிரதமர் பிரேரித்த போதிலும் அதனைத் தரவிடாமல் தடுத்தது ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேனவே ஆகும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

சொல்வதைத் தெளிவாகச் சொல்கின்னே். ஐ.தே.க.யிலுள்ள பலர் தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சைத் தரவேண்டும் என எதிர்பார்த்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

-Dc-

2 comments:

  1. நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தை பாலடித்த பெருமையும், நம்பியோரை ஏற்றிய பெருமையும் இந்த ஜனாதிபதியையே சாரும்.

    ReplyDelete
  2. That is what is commonly called as scientific base, that it nothing but scientific.

    ReplyDelete

Powered by Blogger.