இஸ்ரேலை நான் சபிக்கிறேன் - அர்துகான் ஆவேசம்
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. 57 உறுப்பு நாடுகளைக்கொண்ட அமைப்பின் கூட்டம் வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும் என அங்காரா விரும்புவதாக பேச்சாளர் பிகிர் பொஸ்டெக் தெரிவித்தார்.
அமெரிக்கத் தூதரகம் ஜெரூசலத்திற்கு மாற்றப்பட்டமை மற்றும் காஸா வன்முறைகள் தொடர்பில் வெளிப்படையாக விமர்சித்து வரும் துருக்கி அரசாங்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களுக்காக மூன்று நாள் துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் செயற்பாடுகள் மனிதப்படுகொலைகளை மேற்கொள்வதாகும் எனவும் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு எனவும் துருக்கிய ஜனாதிபதி தைய்யிப் அர்துகான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தரப்பிலிருந்தோ அல்லது இஸ்ரேல் தரப்பிலிருந்தோ என்ன நடந்தாலும் பரவாயில்லை, நான் இவ்வாறான மனிதாபிமான அவலங்களை சபிக்கின்றேன், இது மனிதப் படுகொலையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மனிதாபிமானத்திற்கு எதிரான அநீதிகளுக்கு அமெரிக்கா துணை புரிகின்றது என பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவித்தார்.
துரதிஷ்டவசமாக, சிவிலியன்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் நிருவாகத்தின் பக்கம் விடாப்பிடியாக அமெரிக்கா நிற்பதோடு மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்களுக்கு பங்காளியாகி இருக்கின்றது எனவும் அங்காராவில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
வெளியிலே நெருப்பை மூட்டிவிட்டு உள்ளே எரிந்துகொண்டிருப்பதை மறைப்பது போல உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே தூதரகத்தை மாற்றும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.
இஸ்தான்பூலிலுள்ள பிரதான இஸ்திக்லால் வீதியில் சுமார் 2000 பொதுமக்கள் ''ஜெரூசலம் முஸ்லிம்களுக்குரியது கொலைகார இஸ்ரேலே பலஸ்தீனத்திலிருந்து வெளியேறு'' என்பது போன்ற கோஷங்களடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டத்தினைத் தொடர்ந்து பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஊர்வலமொன்று இடம்பெறும் என அர்துகான் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா தனது தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றும் தீர்மானம் டசின் கணக்கான பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொல்வதற்கு இஸ்ரேல் படையினருக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என கடந்த திங்கட்கிழமை துருக்கியின் வெளிநாட்டமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்திற்கு மாற்றப்படுவதால் உற்சாகமடைந்துள்ள இஸ்ரேல் படையினரால் அமைதியான எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைக் கண்டிக்கின்றோம் என அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்திலே நல்லவர்கள் சாபம் போட்டாலே பலிப்பது குறைவாக உள்ளது ஆனால் உங்களுடைய மன தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். ஏனெனில் சுமார் 20 லட்சம் ஆர்மேனியர்களை 1915-1920 காலப்பகுதியில் இனப்படுகொலை செய்து ஹிட்லருக்கே இனப்படுகொலை என்றால் என்னவென பாடம் எடுத்தவர்கள் தானே நீங்கள் ஓட்டோமான் ராஜ்யம் வழி வந்த இந்த துருக்கியர்கள். இதைத்தான் சொல்வது காலக்கொடுமை என்று. உலக வரலாற்றிலே இனப்படுகொலையை தொடக்கி வைத்த நீங்கள் இவ்வாறு உளறுவது சாத்தான் வேதம் ஓதுகின்றது எனதான் இலங்கை முஸ்லிம்கள் நோக்குவார்கள். உண்மையிலே நீங்கள் வணங்கும் இறைவன் என ஒருவன் இருந்திருந்தால் நீங்கள் கொலை செய்த துருக்க்கி மொழி பேசக்கூடிய ஆர்மேனிய கிறிஸ்தவர்களை வேரோடு கருவருப்பு செய்ததட்க்காக நீங்கள் தான் சபிக்கப்படுளீர்கள். உங்களுடைய அரக்க குணத்தை திருத்தி கொள்ளுங்கள் அடுத்தவனிடம் பிறகு பிழை கண்டு பிடிக்கலாம்.
ReplyDeleteஹுக்காமு ல் அரப் என்று சொல்லக்கூடிய அரபு தலைவர்கள்.( குறிப்பாக மத்திய கிழக்கு ) பதிவில் இருக்கும்வரைக்கும் பலஸ்தீன மக்களின், பைத்துல் மக்திஸ் இன் விடுதலை என்பது பகல் கனவுதான்..
ReplyDeletePoiku kadhai uruwaka wendam
ReplyDeleteChandra Anu, LTTE fools disappeared from Sri Lanka because of cursing. If ottoman empire started genocide in history then what was done by the following peoples(they were before the birth of ottoman empire)
ReplyDeleteAssyrian_Empire
Rhamses(pharaohs)
Genghis Khan
King asoka etc...
you are following religion's name derived from the Arabic word al-hind. Your Hinduism is corrupted by Satan. Eg: Hindu scriptures says "ekam evidityam" there's one God, but your people says millions of gods. It's enough to prove that you are following clearly Satanism.
கையாலாகதவன் கடைசியாகபேசும் வார்த
ReplyDeleteWell done Israel & USA.
ReplyDeleteதமிழர் ஆதரவு அமேரிக்க தீர்மாணங்களை ஜெனிவாவில் எதிர்த்த முஸ்லிம் நாட்டு கோழைகளுக்கு இது போதாது.
இதே போல், பயங்கரவாதம் செய்யும் காஷ்மீர முஸ்லிம்களையும் பாக்கிஸ்தானுக்கு விரட்ட, இந்தியாவுக்கும் அமேரிக்கா உதவ வேண்டும்.
Ada Anthony madaya. U r dreaming. Why didn't they :::: ameirika & inthia didn't come to save ur thalaivan pepepi in nandikatalll.
ReplyDelete@ Nazmi,
ReplyDeleteHaving lot of gods and schedule their responsibilities are most efficient way to get maximum benefits from them. If you load all the requests to one god, then we can't expect him to do the good thing for us on time. My opinion is single god can't manage demands of this much of people. So having many gods benefits both god and us.😂😂😂😂😂😉😉😉
Aja,
ReplyDeleteமுஸ்லிம்களை இனப்படுகொலை செய்துவிட்டு ஆதரவு கேட்க வெட்கம் கெட்ட ஜென்மங்களா?
@Kundan,
ReplyDeleteதனி நாடு இருந்தும் பிழைக்க துப்பற்று நாதியில்லாமல் திரிந்து வரும் உலக முஸ்லிம்களோடு தமிழர்களை ஒப்பிட்டு பேசுவது உமக்கு இழுக்கு. நம்முடைய மூதாதையர்கள் விட தவறு தான் உங்களை நாட்டுக்குள் விட்டு மொழியை பகிர்ந்து எங்கள் பெண்களை கொடுத்து உங்களை கிழக்கிலே ஆளவும் விட்டு வேடிக்கை பார்த்தது. மனிதன் என்றால் தவறு செய்து அதிலிருந்து திருத்தி கொள்ளத்தான் வேண்டும். உங்கள் போல் தப்பு தண்டக்களை மூலதனமாக வைத்து மத வியாபாரம் சேயும் ஈன இஸ்லாமிய இனம் அல்ல. நீஙகள் எவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளில் வாழுகிண்றீர்கள் அமெரிக்காவின் அடிமையாகவும் கைகூலியாகவும் தானே. உங்களுக்கென இதனை நாடுகள் உள்ளனவே எதையாவது சாதித்து காட்டினீர்களா. இலங்கையிலே ஒரு காலம் நாங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்தோம் இனியும் வாழ்வோம். உங்கள் அரசியல்வாதிகளால் உங்களின் முதுகில் அடிமை சாசனம் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இப்பிடியே தான் இருப்பீர்கள். கண்டி திகனவில் கொளுத்தினார்கள் பதிலுக்கு எதாவது போராட்டம் ஒன்று கூட செய்ய துப்பற்று நாதியற்று போய் கிண்டுள்ளது உங்களுடைய சமூகம். இலங்கையிலே போராட்டம் நடத்த துபில்லாவிட்டால் வட மாகாணத்திலே வயசுபோன பெண்கள் பல இடங்களில் போராடி வென்றும் வருகின்றார்கள். அவர்களிடமாவது போய் பாடம் பயிலுங்கள். இலங்கையிலே அடிமை வாழ்க்கை மட்டுமல்ல வாழ்நாளுக்கும் அடிமை சாசனம் எழுதப்பட்ட ஒரே இனம் முஸ்லிம்கள் தான்.
Poeple start talking HUMANITY then finally end up with RACISM
ReplyDelete@Rasheed,
ReplyDeleteRacism exposed by your people caused delay on our justice. But small different we are fighting for our own ppl humanitarian but you ppl put ppl of palestine who live away from in trouble with the misguidance.we will support Israel for the goodwill of Palestinians
Hei Ajay
ReplyDeleteHave u forgotten from 1950s till
2009. What happened to poor Tamils.
U haven't learned anything from the past history except barking like a visar naai. Please learn the past mistakes done by ur politics, porattam, poramai, paithiyam, and ppppp. Calm down and eat paruppu and payasam ..he he hi....
வடிகட்டிய முட்டாளாகிய அனுசாத்து, உங்களளுடைய ஹிந்து மதத்தின் அடிப்படையே எதிர்க்கின்ரீர். கடவுளுக்கு வரைவிலக்கணம் தெரியாமல், நீரே ஒரு கற்பனையை வழங்கி வழிபடுகிண்றீர் போலும். இதைத்தான் சைத்தான் கூறினான் அல்லாஹ்விடம் "உன்னை வணங்குவதிலிருந்து இந்த மனித சமூகத்தை நான் வழிகெடுப்பேன் என்று" இப்போதாவது புரிந்ததா நீரே உமது மதத்தை பின்பற்றாமலிருக்க காரணம்.
ReplyDeleteIn Hindu Scriptures;
“He knows truth who knows This God as one.
Neither second or third Nor fourth is He is called;
Neither fifth nor sixth Nor seventh is He called;
Neither eighth nor ninth Nor tenth is He is called.
He surveys all that breathes
And that breathes not.
He possesses the Power of Supreme
He is One, The One Alone.
In Him All divine powers Become the One Alone.”
[Reference: Atharva Veda 13.5. 14-21]
----------------------------------------------
“He is One and one remains alone;
There is no Second God.”
[Reference: Atharva Veda 13.5.20]
----------------------------------------------------
“God is One the Lord of Men, exceeding far and wide.
We observe His Holy Laws.”
[Reference: Rig Veda 8.25.16]
-------------------------------------------------
“There is no parallel to Him, Whose glory is truly great.”
[Reference: Yajur Veda 32.3]
In Al-Quran;
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.