பிபிலையில் பதற்றம் - அசம்பாவிதம் நிகழ இடமளியேன் என்கிறார் ரஞ்சித்
பிபிலை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியுள்ளது.
இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் தாம் முறையிட்டதாகவும் அதற்கு அவர் முஸ்லிம்களுக்கு எதரான எந்தவொரு வன்முறைச் சம்பவமும் நிகழ தாம் இடமளிக்காது பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்:
Post a Comment