ரணில் மீது, மஹிந்த காதல் - பதவிநீக்க வேண்டாமென கோரிக்கை
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபமதி மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என மஹிந்த, ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
ரனில் கிழவனை அப்படியே கட்சியின் தலைவனாக வைத்து கொண்டால் தற்போதய எதிர்க்கட்சிகள் அடுத்த தேர்தலிலும் நிச்சியம் வெற்றி பெறுவார்கள் அதோடு கல்வர்களுக்கும் நல்ல உதவியாக இருக்கும் குற்ற தண்டனையில் இருந்து விடுதலையாக.
ReplyDelete