பள்ளிவாசலை தாக்கிய 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்
இவர்கள் சகலரும் பௌத்த சிங்களவர்களாவர்.
இவர்களை கைது செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகவல் அம்பாறை பொலிஸ் நிலையம் மூலமாக வெளியாகியுள்ளது. இதனை சட்டத்தரணி முகைமீன் காலித் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
Post a Comment