பிக்குகளான நாம் கருத்தடை, விடயத்தில் தலையீடு செய்ய நேரிடும்
நாட்டில் நாள் ஒன்றுக்கு 2000 சட்டவிரோத கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன, இவற்றில் அதிகமானவை சிங்களப் பெண்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றன என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எல்.ஆர்.டி. சத்திரகிசிச்சை மூலம் சிங்களத் தமிழ் பெண்கள் மலட்டுத்தன்மை அடைவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இனியேனும் இந்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பௌத்த பிக்குகளான நாம் இந்த விடயத்தில் தலையீடு செய்ய நேரிடும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Please Don't promote this terror BBS Monk.
ReplyDeleteIt seems MR G has no work now adays.
ReplyDeleteஐயா தேரர் அவர்களே தலையீட்டுடன் நின்று கொல்லுங்கள்.அதை செய்றன் இதை செய்றனென வேற எதையும் செய்யாம பார்த்து கொள்ளவும்.
ReplyDeleteGo and marry.
ReplyDeleteமச்சான் கருக்கலைப்ப நிப்பாட்டப் போய்............... கருத்தருப்பில் எறங்கி எழவு குடுத்துராதயும்.............
ReplyDelete