பசுக்கன்றுடன் பாலியல், உறவு கொண்ட இளைஞர் - கடுவனயில் அசிங்கம்
பிறந்து மூன்று மாதங்களேயான பசுக் கன்றுடன் உடலுறவு கொண்ட இளைஞர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கடுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று மாத பசுக்கன்றின் கால்களை மரத்தில் கட்டி, அதனுடன் மேற்படி இளைஞன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்வீட்டுப் பசுக்கன்று இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு அண்மித்ததாகவுள்ள வீடொன்றின் வேலியில் கட்டப்பட்டிருப்பதை அவதானித்த அதன் உரிமையாளர், அங்கு சென்றுள்ளார்.
அதன்போது, இளைஞர் ஒருவர் பசுக்கன்றுடன் இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்வதை அவதானித்துள்ளார். இதனையடுத்து, அந்நபரிடமிருந்து அதனை மீட்ட உரிமையாளர் சம்பவம் தொடர்பில் கடுவன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இப்படியான கீழ்த்தரமான செய்திகளை பிரசுரிப்பதை Jaffna Muslim தவிர்க்க வேண்டும். பாவங்களை அம்பலப்படுத்தல், அறிமுகப்படுத்தல், பகிரங்கப்படுத்தல் போன்ற அனைத்துதுமே பாவமாகும். ஒரு செய்தியை பிரசுரிப்பதன் மூலம் மனித அறிவுக்கும் ஆத்மாவுக்கும் என்ன பயன்பரும் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறான செய்திகள் ஒரு பண்பட்ட சமூகத்தின் வெளிப்பாடுகள் அல்ல. அது இஸ்லாமியமும் அல்ல. الله أعلم
ReplyDeleteim also agree with this coment
ReplyDeleteYes me to agree that should not publish this dirty news.
ReplyDeleteVery Shameful article. Please remove it.
ReplyDeletePlease remove it.
ReplyDelete