Header Ads



பிரதமர் ரணிலின் உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கு அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அபிவிருத்தி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க பணி வெற்றிடங்களுக்கும் நியமங்களை வழங்குவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை அரச நியமனங்கள் வழங்குவதை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த உத்தரவை அடுத்தே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.