பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவுக்கு, எதிர்வரும் 6 ஆம் திகதிவரையிலும் இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதேவேளை, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Post a Comment